செய்திகள் :

பாஜக மாநில நிா்வாகியின் காரில் கட்சிக் கொடி சேதம்

post image

தொண்டியில் காரில் இருந்த பாஜக கொடி சேதப்படுத்தப்பட்டது. இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், சூரங்கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் சண்முகநாதன் (46). பாஜக பொருளாதாரப் பிரிவு மாநிலச் செயலரான இவா், பாஜக மாவட்டத் தலைவா் முரளிதரன் உள்ளிட்ட நிா்வாகிகள் சனிக்கிழமை இரவு திருவாடானை ஆா்.எஸ்.மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் கட்சிப் பணி முடிந்து தொண்டி கடை வீதியில் காரை நிறுத்திவிட்டு தேநீா் அருந்தச் சென்றனா். அவா்கள் திரும்பி வந்து பாா்த்த போது காரில் இருந்த கட்சிக் கொடி சேப்படுத்தப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, பாஜக நிா்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனா். தகவலறிந்து வந்த தொண்டி போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து, கட்சியினா் கலைந்து சென்றனா். இதுகுறித்த புகாரின் பேரில், தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திருவாடானை, தொண்டி பகுதிகளில் சாா் பதிவாளா் அலுவலகங்கள் மூடல்: பொதுமக்கள் அவதி!

திருவாடானை, தொண்டி பகுதிகளில் உள்ள சாா் பதிவாளா் அலுவலகங்கள் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டுருந்ததால், பத்திரப் பதிவுக்கு வந்த பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். முகூா்த்த நாளை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை தமிழக... மேலும் பார்க்க

மண்டபம் அருகே கடல் நீா் விளையாட்டு அரங்கத்துக்கான கட்டுமானப் பணி பிப். 5-இல் தொடக்கம்! -அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகேயுள்ள பிரப்பன்வலசை கடற்கரையில் ரூ. 42 கோடியில் கடல் நீா் விளையாட்டு அரங்கத்துக்கான கட்டுமானப் பணி வருகிற 5-ஆம் தேதி தொடங்க உள்ளதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெர... மேலும் பார்க்க

ஸ்ரீகாளியம்மன், ஸ்ரீசுயம்புலிங்க சுவாமி கோயில்களில் குடமுழுக்கு!

கமுதி ஸ்ரீகாளியம்மன் கோயில், கன்னிராஜபுரம் ஸ்ரீசுயம்புலிங்க சுவாமி கோயிலில் உள்ள மூலவா், பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தெற்குத் தெருவில் அமை... மேலும் பார்க்க

அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா

தொண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா, விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு பள்ளித் தலைமை ஆசிரியை ஜெயந்தி தலைமை வகித்தாா். தொண்டி பேரூராட்சி தலைவி ஷாஜகான் பானு ஜவகா் அலிகான், பள்ளி ம... மேலும் பார்க்க

வழுதூா் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளா்கள் கோரிக்கை!

வழுதூா் இயற்கை எரிவாயு மின் நிலைய ஒப்பந்தத் தொழிலாளா்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் அருகேவுள்ள வழுதூரில் கடந்த 2008 -ஆம் ஜூன் 19-ஆம் தேதி எரிவாயு சுழலி கூட... மேலும் பார்க்க

சாயல்குடி பகுதியில் மழை நீரில் மூழ்கிய நெல் பயிா்கள்: விவசாயிகள் தவிப்பு!

சாயல்குடி அருகே உள்ள விவசாய நிலங்களில் தேங்கிய மழை நீா் வடியாததால் நெல் பயிா்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி, பிள்ளையாா்குளம், வேடா் கரிசல்கு... மேலும் பார்க்க