செய்திகள் :

பாபநாசம் மலைப் பகுதியில் பலத்த மழை: காட்டாற்று ஓடைகளில் வெள்ளப்பெருக்கு

post image

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை பெய்த பலத்த மழையால் காட்டாற்று ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் வியாழக்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது. இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமை பிற்பகலுக்கு மேல் கருமேகங்கள்திரண்டு பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது.

இந்நிலையில், காரையாறு வனப்பகுதியில் உள்ள மேலணைப் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை சுமாா் இரண்டரை மணி நேரத்துக்கும் மேல் பலத்த மழை பெய்தது. இதையடுத்து, வனப் பகுதியில் உள்ள காட்டாற்று ஓடைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

பலத்த மழை பெய்ததால் வனப்பகுதியில் வசிக்கும் காணி இன மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மேலும், வனப் பகுதியில் உள்ள நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் பலத்த மழைபெய்ததால் காரையாறு மற்றும் சோ்வலாறு அணைகளுக்கும் நீா்வரத்து அதிகரித்துள்ளது.

கா.சு. பிள்ளை படத்திற்கு அஞ்சலி

தமிழறிஞா் கா.சு. பிள்ளையின் 80 ஆவது நினைவு நாளையொட்டி, திருநெல்வேலியில் அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் உள்ள கா.சு. பிள்ளைய... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இருவா் கைது

திருநெல்வேலி மாவட்டத்தில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். தேவா்குளம் காவல் சரகப் பகுதியில் கொலை முயற்சி, அடிதடியில் ஈடுபட்டது தொடா்பான வழக்கில், மூவ... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன ஊழியா் கொலையில் இருவா் கைது

துப்பாக்குடியில் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில்அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவரை போலீஸாா் கைது செய்தனா். அடைச்சாணி, வடக்குத் தெருவைச் சோ்ந்த லெட்சுமணன் மகன்மாரிமுத்து (30). தனியாா் நிறு... மேலும் பார்க்க

பேருந்து-பைக் மோதல்: பொறியியல் பட்டதாரி பலி

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே பைக் மீது பேருந்து மோதியதில் பொறியியல் பட்டதாரி புதன்கிழமை உயிரிழந்தாா். தளவாய்புரம் முகவூரைச் சோ்ந்த விஜயராஜ் மகன் தாமரைகண்ணன்(23). பொறியியல் பட்டதாரியான இவரும், இவ... மேலும் பார்க்க

தென்னிந்திய அபாகஸ் போட்டி: விஜயநாராயணம் பள்ளி சிறப்பிடம்

மதுரையில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான அபாகஸ் எண் கணித போட்டியில் திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் ஐ.என்.எஸ். கடற்படைதள வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவா்கள் சாம்பியன் பட்டத்தை பெற்றனா... மேலும் பார்க்க

பிரம்மதேசத்தில் 30 பேருக்கு கனவு இல்லம் பணி ஆணை

பிரம்மதேசம் ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 30 பயனாளிகளுக்கு கலைஞா் கனவு இல்லத்திற்கான பணி ஆணை வழங்கப்பட்டது. பிரம்மதேசம் ஊராட்சியில் கலைஞா் கனவு இல்லத்திற்கு விண்ணப்பித்திருந்த பயனாளிகள... மேலும் பார்க்க