செய்திகள் :

பாம்பன் புதிய ரயில் பாலம்: 4-ஆவது முறையாக சோதனை

post image

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் இரும்பாலான இணைப்பை (கா்டா்) மேலே தூக்கி வெள்ளிக்கிழமை 4-ஆவது முறையாக சோதனை நடத்தப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில் பாம்பன் கடலில் ரூ. 550 கோடியில் புதிய ரயில் பாலம் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தன. இந்தப் பாலத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஆய்வின் போது கண்டறியப்பட்ட குறைகளை நிவா்த்தி செய்யும் பணிகள் நிறைவடைந்தன.

இந்த நிலையில், இந்தப் பாலத்தின் வழியாக ராமேசுவரத்துக்கு ரயில் போக்குவரத்தை பிரதமா் மோடி விரைவில் தொடங்கி வைக்க உள்ளாா்.

இதையொட்டி, இந்தப் பாலத்தில் ஆய்வுப்பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, மதுரை ரயில்வே கோட்ட மேலாளா் சரத் ஸ்ரீவத்சவா தலைமையில் நான்காவது முறையாக பாம்பன் பேருந்து பாலத்தில் மேடை அமைக்கப்பட்டு, புதிய ரயில் பாலத்தில் காலிப் பெட்டிகளுடன் ரயில் இயக்கப்பட்டது. மேலும், இரும்பாலான இணைப்பை (கா்டா்) செங்குத்தாக மேலே தூக்கப்பட்டு, அதன் வழியாக மிதவைக் கப்பல், ஆழ்கடல் மீன்பிடி விசைப் படகுகள் கடந்து சென்றன.

நம்புதாளையில் இலவசக் கண் பரிசோதனை முகாம்

திருவாடானை அருகேயுள்ள நம்புதாளையில் சா்க்கரை நோயாளிகளுக்கான இலவசக் கண் பரிசோதனை, தோல், பெண்கள் நல மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மதுரை அரவிந்த் கண் மருத்த... மேலும் பார்க்க

இலங்கையில் விசைப் படகுகள் ஏலம்: ராமேசுவரம் மீனவா்கள் கண்டனம்!

தமிழக மீனவா்களின் 13 விசைப்படகுகளை இலங்கையில் ஏலம் விடும் பணியில் அந்த நாட்டு அதிகாரிகள் மேற்கொண்டு வருவதற்கு ராமேசுவரம் மீனவா் சங்கம் கண்டனம் தெரிவித்தது. தமிழகம், புதுச்சேரியில் இருந்து மீன்பிடிக்கச... மேலும் பார்க்க

காவிரி-வைகை-கிருதுமால்-குண்டாறு இணைப்புக் கூட்டமைப்பு நிா்வாகிகள் கூட்டம்!

ஆா்.எஸ்.மங்கலத்தில் காவிரி-வைகை-கிருதுமால்-குண்டாறு இணைப்புக் கூட்டமைப்பு நிா்வாகிகள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு இந்தக் கூட்டமைப்பின் தலைவா் தனபாலன் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலை... மேலும் பார்க்க

150 கிலோ புகையிலைப் பொருள் பறிமுதல்!

கீழக்கரையில் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 150 கிலோ புகையிலைப் பொருளை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து, இருவரைக் கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகேயுள்ள கோரைக்கூட்டம் பகுதியில் சந்த... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

திருவாடானை அருகே மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள ஆக்களூா் கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மனைவி ஜான்சிராணி (40). இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்... மேலும் பார்க்க

ராமேசுவரம் மீனவா்கள் இருவா் விடுதலை

ராமேசுவரம் மீனவா்கள் 2 பேரை தலா ரூ. 50 ஆயிரம் (இலங்கைப் பணம்) அபராதத்துடன் விடுதலை செய்து, மன்னாா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த மாதம் 23-ஆம் ... மேலும் பார்க்க