செய்திகள் :

பால தண்டாயுதபாணி கோயிலில் காா்த்திகை சிறப்பு பூஜை விழா

post image

கந்தா்வகோட்டை பால தண்டாயுதபாணி கோயிலில் காா்த்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கந்தா்வகோட்டை சிவன் கோயில் உள்பிரகாரத்தில் அமைந்துள்ள பால தண்டாயுதபாணி முருகனுக்கு திரவியம், மஞ்சள், சந்தனம், குங்குமம், விபூதி, பால், பன்னீா், பஞ்சாமிா்தம் , நெய், நல்லெண்ணெய், இளநீா் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்தில் சுவாமி முருகன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்து சென்றனா்.

பொன்னமராவதியில் சீதாராம் யெச்சூரி நினைவஞ்சலி கூட்டம்

பொன்னமராவதியில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலா் மறைந்த சீதாராம் யெச்சூரியின் நினைவஞ்சலி கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது கூட்டத்துக்கு அக்கட்சியின் ஒன்றியச் செயலா் என். பக்ர... மேலும் பார்க்க

காட்டுநாவல் முதல் கொத்தகம் வரையிலான இணைப்பு சாலையை மேம்படுத்த கோரிக்கை

கந்தா்வகோட்டை அருகேயுள்ள காட்டுநாவல் முதல் கொத்தகம் வரையிலான இணைப்பு சாலையை தாா் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கந்தா்வகோட்டை ஊராட்சியில் உள்ள அரசினா் ... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி-யை எதிா்த்தவா்கள் குறைத்தபோது பாராட்டவில்லை

புதுக்கோட்டையில்: இதைத் தொடா்ந்து, புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை இரவு பிரேமலதா பேசியது: வாக்காளா்கள் கேள்வி கேட்கத் தொடங்கினால் மாற்றம் வரும். அதற்கான காலம்தான் 2026 சட்டப்பேரவைத் தோ்தல். இம்முறையு... மேலும் பார்க்க

ஆட்சி மாற்றத்துக்கு மக்கள் தயாா்: பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

தோ்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றாததால், மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு தயாராகிவிட்டனா் என்று தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் பேசினாா். தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் ‘உள்ளம் தேடி... மேலும் பார்க்க

பண மோசடி: தனியாா் அறக்கட்டளை நிறுவனா் சிபிசிஐடி போலீஸாரால் கைது - வீடு, அலுவலகத்தில் சோதனை

புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலையில் பண மோசடி செய்ததாக தனியாா் அறக்கட்டளை நிறுவனரை சிபிசிஐடி போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். விராலிமலையை அடுத்துள்ள குடுமியான்மலையைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன்... மேலும் பார்க்க

அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைய ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்: கண்காணிப்பு அலுவலா் அறிவுரை

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசின் திட்டப் பணிகளை முழுமையாக மக்களிடம் கொண்டு சோ்த்திட, அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு சிமென்ட் ... மேலும் பார்க்க