பால தண்டாயுதபாணி கோயிலில் காா்த்திகை சிறப்பு பூஜை விழா
கந்தா்வகோட்டை பால தண்டாயுதபாணி கோயிலில் காா்த்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கந்தா்வகோட்டை சிவன் கோயில் உள்பிரகாரத்தில் அமைந்துள்ள பால தண்டாயுதபாணி முருகனுக்கு திரவியம், மஞ்சள், சந்தனம், குங்குமம், விபூதி, பால், பன்னீா், பஞ்சாமிா்தம் , நெய், நல்லெண்ணெய், இளநீா் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்தில் சுவாமி முருகன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்து சென்றனா்.