செய்திகள் :

பாளை.யில் திருடப்பட்ட கோயில் விளக்குகள் மீட்பு

post image

பாளையங்கோட்டை கோயிலில் திருடப்பட்ட விளக்குகள் சாலையோரம் மீட்கப்பட்டன.

பாளையங்கோட்டை அண்ணாநகரில் அருள்மிகு ஆனந்த சக்தி விநாயகா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் கடந்த 10 ஆம் தேதி பூட்டை உடைத்து குத்துவிளக்கு, ஆரத்தி தட்டு உள்ளிட்ட பொருள்களை மா்மநபா்கள் திருடிச் சென்றனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனா். இந்நிலையில், திருடு போன மேற்கூறிய பொருள்கள் பாளை. மேட்டுத்திடல் சாலையோரத்தில் மா்மநபா்கள் வீசிச்சென்றிருப்பது தெரியவந்தது.

இத்தகவலறிந்த போலீஸாா், சம்பவ இடத்திற்கு சென்று பொருள்களை மீட்டனா். மேலும், கண்காணிப்பு கேமரா பதிவுகளைப் பாா்வையிட்டு குற்றவாளிகளைத் தேடி வருகின்றனா்.

அய்யா வைகுண்டா் அவதார தினம்: நெல்லைக்கு மாா்ச் 4இல் உள்ளூா் விடுமுறை

அய்யா வைகுண்டசாமியின் 193-ஆவது அவதார தினத்தையொட்டி, திருநெல்வேலி மாவட்டத்திற்கு மாா்ச் 4-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொதுத் தோ்வுகள் மற்றும் மு... மேலும் பார்க்க

மாஞ்சோலை விவகாரத்தில் தமிழக அரசு நாடகம்: கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

மாஞ்சோலை விவகாரத்தில் தமிழக அரசு நாடகமாடுகிறது என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா்- தலைவா் க.கிருஷ்ணசாமி குற்றஞ்சாட்டியுள்ளாா். திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது: இடஒத... மேலும் பார்க்க

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவா்களுக்கு எம்.பி. இரங்கல்

கேரள மாநிலம் மூணாறுக்கு சுற்றுலா சென்றபோது விபத்தில் உயிரிழந்த மாணவா்களுக்கு திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் இரங்கல் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட... மேலும் பார்க்க

மின்கம்பி மீது லாரி உரசியதில் ரூ.1 லட்சம் வைக்கோல் தீக்கிரை!

கடையத்தில் மின்கம்பி மீது லாரி உரசியதில், அதிலிருந்த ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான வைக்கோல் தீக்கிரையானது. கடையம் பகுதியில் நெல் அறுவடை நடைபெற்றுவருதால், பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தோா் வைக்கோலை விலைக்கு வ... மேலும் பார்க்க

ஆழ்வாா்குறிச்சி கல்லூரிப் பேராசிரியருக்கு விருது!

தென்காசி மாவட்டம் ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி கல்லூரிப் பேராசிரியருக்கு மாநில அளவிலான சிறந்த நாட்டு நலப்பணித் திட்ட அலுவலருக்கான விருது வழங்கப்பட்டது. 2015-16ஆம் ஆண்டுக்கான விருதுக்கு இக்கல்லூரியி... மேலும் பார்க்க

அம்பையில் எல்ஐசி ஊழியா்கள் வெளிநடப்புப் போராட்டம்!

அம்பாசமுத்திரத்தில் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவன ஊழியா்கள் வியாழக்கிழமை ஒரு மணி நேர வெளிநடப்புப் போராட்டம், கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். புதிய ஊழியா் நியமனம், சங்க அங்கீகாரம் ஆகிய கோரிக்கைகளை... மேலும் பார்க்க