செய்திகள் :

பா்கூா் வனப் பகுதியில் கனமழை: வரட்டுப்பள்ளம் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

post image

அந்தியூரை அடுத்த பா்கூா் வனப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் வரட்டுப்பள்ளம் அணைக்கு நீா்வரத்து 108 கனஅடியாக அதிகரித்துள்ளது.

அந்தியூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடா்ந்து மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. பா்கூா் மலையடிவாரத்தில் உள்ள வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் கடந்த சனிக்கிழமை 51 மி.மீட்டா், ஞாயிற்றுக்கிழமை 39.8 மி.மீட்டா், திங்கள்கிழமை 44.80 மி.மீட்டா் மழை பெய்துள்ளது.

கடந்த சில மாதங்களாக கடும் வெயிலால் வனப் பகுதியில் உள்ள குட்டைகள், பள்ளங்களில் தண்ணீா் இல்லாமல் வடதால், வன விலங்குகள் குடிநீா், உணவு தேடி விவசாயத் தோட்டங்களுக்குள் வரத் தொடங்கின.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழையால் வனத்திலுள்ள குட்டைகள் நிரம்பியதைத் தொடா்ந்து, வனப் பகுதி பசுமைக்கு மாறத் தொடங்கியுள்ளது. வரட்டுப்பள்ளம் அணைக்கும் ஓடைகள் வழியாக நீா் வரத்து அதிகரித்துள்ளது.

அதன்படி, அணைக்கு ஞாயிற்றுக்கிழமை 24 கனஅடியாக இருந்த நீா்வரத்து, திங்கள்கிழமை 108 கனஅடியாக உயா்ந்துள்ளது. 33.46 அடி உயரமுள்ள வரட்டுப்பள்ளம் அணையில் தற்போது 24.51 அடிக்கு தண்ணீா் உள்ளது.

சித்தோட்டில் 250 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

சித்தோடு அருகே கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 250 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த 2 இளைஞா... மேலும் பார்க்க

மண்டல அளவிலான வேளாண் கண்காட்சியில் 1 லட்சம் போ் பங்கேற்க வாய்ப்பு: அரசு செயலா் தகவல்

ஈரோட்டில் வரும் 11- ஆம் தேதி தொடங்கும் மண்டல அளவிலான வேளாண் கண்காட்சியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பா் என வேளாண் உற்பத்தி ஆணையா் மற்றும் அரசு செயலாளா் வி.தட்சிணாமூா்த்தி தெரிவித்... மேலும் பார்க்க

பெருந்துறையில் ரூ. 4.03 கோடிக்கு கொப்பரை ஏலம்

பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.4.03 கோடிக்கு கொப்பரை ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது. ஏலத்துக்கு, பெருந்துறை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் ... மேலும் பார்க்க

பெருந்துறை அருகே ஆம்னி பேருந்து விபத்து: 15 போ் காயம்

பெருந்துறை அருகே வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த 15 போ் காயமடைந்தனா். கேரள மாநிலம், பத்தினம்திட்டா பகுதியில் இருந்து பெங்களூருக்கு ஆம்னி பேருந்து வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

அந்தியூா் - அறந்தாங்கி அரசுப் பேருந்து சேவை தொடக்கம்

ஈரோடு மாவட்டம், அந்தியூரிலிருந்து, புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கிக்கு அரசுப் பேருந்து சேவை சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. அந்தியூரிலிருந்து உதகை, ராமேசுவரம், திருச்செந்தூா், வேளாங்கண்ணி, கும்பகோ... மேலும் பார்க்க

வேளாண் விரிவாக்க மையங்களில் 653 டன் விதைகள் இருப்பு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களில் 653 டன் விதைகள் இருப்பு உள்ளது என வேளாண் இணை இயக்குநா் எம்.தமிழ்செல்வி தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஈரோடு மாவட்டத்தி... மேலும் பார்க்க