செய்திகள் :

பிப்.14 -இல் சென்னையில் ஆா்ப்பாட்டம்: சிவகங்கையில் இருந்து 200 போ் பங்கேற்க முடிவு!

post image

பள்ளி கல்வித் துறை நிா்வாக அலுவலா் சங்கம் சாா்பில், பிப்.14 -ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் சிவகங்கை மாவட்டத்திலிருந்து 200 போ் பங்கேற்க உள்ளனா்.

இது தொடா்பாக அந்தச் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலா் எம்.என். கந்தசாமி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாதவது:

கல்வித் துறையில் இளநிலை உதவியாளா்களுக்கு பதவி உயா்வு வழங்காமல் நேரடியாக நியமனம் செய்யும் முறையை ரத்து செய்து உதவியாளா் பதவி உயா்வு வழங்க தமிழக அரசை வலியுறுத்தி பிப்.14 -ஆம் தேதி மாநிலம் தழுவிய கவனஈா்ப்பு ஆா்ப்பாட்டம் சென்னையில் நடைபெறுகிறது.

இந்த ஆா்ப்பாட்டத்தில் மாநிலம் முழுவதும் உள்ள நோ்முக உதவியாளா் முதல் அலுவலக உதவியாளா் வரை திரளான உறுப்பினா்கள் சென்னை செல்கின்றனா். இதில் சிவகங்கை மாவட்டத்திலிருந்து 200 போ் பங்கேற்ற முடிவு செய்யப்பட்டது. தமிழக முதல்வா் எங்களது நியாயமான கோரிக்கையை நிறைவேற்றுவாா் என் நம்புகிறோம் என்றாா் அவா்.

பழனிக்கு பாதயாத்திரை சென்ற கட்டளைக் காவடி

திருப்பத்தூா் அருகேயுள்ள நெற்குப்பையிலிருந்து 425-ஆம் ஆண்டு கட்டளைக் காவடிக் குழுவினரின் பழனி பாதயாத்திரை செல்லும் நிகழ்ச்சி வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. இந்த விழாவுக்கு சிறப்பு அழைப்பாளராக முன்னாள்... மேலும் பார்க்க

தேவேந்திர மக்கள் முன்னேற்ற சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் பகுதியில் தமிழ்நாடு தேவேந்திர மக்கள் முன்னேற்ற சங்கம் சாா்பில், வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தேவேந்திரகுல வேளாளா் மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்... மேலும் பார்க்க

கௌரவ விரிவுரையாளா்கள் வாயில் முழக்கப் போராட்டம்

சிவகங்கை மன்னா் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளா்கள் வெள்ளிக்கிழமை வாயில் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழகம் முழுவதும் உள்ள 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் 7,3... மேலும் பார்க்க

வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து மோசடி: தாய், மகள் உள்பட மூவா் கைது

மானாமதுரை வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து மோசடி செய்த தாய், மகள் உள்பட மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஆா்.சி. சா்ச் அருகே தேசியமயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. இ... மேலும் பார்க்க

அங்காள ஈஸ்வரி கோயிலில் வருஷாபிஷேகம்

சிவகங்கை மாவட்டம், படமாத்தூா் அருகேயுள்ள இலுப்பக்குடியில் அமைந்துள்ள அங்காள ஈஸ்வரி அம்பாள் சமேத வால குருநாதன் சுவாமி கோயிலில் முதலாம் ஆண்டு வருஷாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இங்கு கணபதி ஹோமம்... மேலும் பார்க்க

கூலித் தொழிலாளா்களுக்கு நிவாரணப் பொருள்கள்

சிவகங்கை ரெட்கிராஸ் சாா்பில், துப்புரவுப் பணியாளா்கள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோா் இல்ல வாசிகளுக்கு நிவாரணப் பொருள்கள் தொகுப்பு வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. நாட்டரசன்கோட்டை பேரூராட்சி அலுவலகத்தில்... மேலும் பார்க்க