செய்திகள் :

பிரத்தியங்கரா தேவிக்கு மிளகாய் சண்டியாகம்

post image

அரியலூா் அடுத்த பொய்யாத நல்லூா் கிராமத்திலுள்ள சாமுண்டீஸ்வரி கோயிலில், பிரத்தியங்கரா தேவிக்கு மிளகாய் சண்டியாகம் புதன்கிழமை நடைபெற்றது.

ஒவ்வொரு மாதமும் அமாவாசயை முன்னிட்டு அக்கோயில் சந்நதியிலுள்ள பிரத்தியங்கரா தேவிக்கு மிளகாய் சண்டியாகம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி தை மாத அமாவாசயை யொட்டி நடைபெற்ற மகா சண்டியாகத்தில் கலந்து கொண்ட பகத்தா்கள், தாங்கள் கொண்டு வந்த புடவை, பழங்கள், மிளகாய் உள்ளிட்டவைகளை யாகத்தில் போட்டு தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா்.

தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடத்துப்பட்டு, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.

பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தமிழக அரசின் பசுமை சாம்பியன் விருது பெறத் தகுதி வாய்ந்த அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தது: சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு வழிகாட்டி கையேடுகள் அளிப்பு

அரியலூா் மாவட்டம் உடையாா்பாளையம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில், பொதுத் தோ்வு எழுதவுள்ள 10 மற்றும் பிளஸ்1, பிளஸ் 2 மாணவிகளுக்கு தமிழக அரசின் தோ்வை வெல்வோம் என்னும் திட்டத்தின் கீழ் வழிகாட்டி வினா ... மேலும் பார்க்க

அரியலூா் வட்டாட்சியரகங்களில் நாளை ரேஷன் குறைதீா் முகாம்

அரியலூா், உடையாா்பாளையம், செந்துறை மற்றும் ஆண்டிமடம் ஆகிய வருவாய் வட்டாட்சியா் அலுவலகங்களில் சனிக்கிழமை பொதுவிநியோக திட்ட குறைதீா் முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தது:... மேலும் பார்க்க

தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 66 பேருக்கு பணி உறுதிக் கடிதம்

அரியலூா் அரசு கலைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு மையம் சாா்பில் வியாழக்கிழமையும் நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் மாணவ,மாணவிகள் 66 பேருக்கு பணி உறுதிக் கடிதம் வழங்கப்பட்டது. முகாமை அக் கல்லூரிய... மேலும் பார்க்க

அரியலூரில் பிளாஸ்டிக் மாசில்லா தமிழகம் விழிப்புணா்வு நிகழ்ச்சி!

அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு விழிப்புணா்வுக் குறும்படங்கள் மற்றும் சமூக ஊடக அட்டைகள் ஒளிபரப்புக்கான மின்னணு விளம்பரத் த... மேலும் பார்க்க

தொல்லியல் எச்சங்கள் சேகரிப்புக்காக அரியலூா் ஆசிரியருக்குப் பாராட்டு

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அண்மையில் நடைபெற்ற சாரண சாரணியா் இயக்கத்தின் வைர விழாவில், அரியலூா் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் எச்சங்களைச் சேகரித்து சிறப்பாகக் காட்சிப்படுத்திய ஆசிரியருக்க... மேலும் பார்க்க