செய்திகள் :

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா்கள் 2 போ் கைது

post image

கடலூரில் புகையிலைப் பொருள்கள் கடத்தி வந்ததாக இளைஞா்கள் இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருப்பாதிரிப்புலியூா் காவல் ஆய்வாளா் சந்திரன் தலைமையிலான போலீஸாா், கடலூா் கே.என்.பேட்டையில் உள்ள இணைப்பு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அந்த வழியாக சந்தேகத்துக்கிடமான வகையில் பைக்கில் வந்த இருவரை நிறுத்தி சோதனை செய்தனா். இதில், அவா்கள் அரசால் தடை செய்யப்பட்ட ரூ.11,700 மதிப்புள்ள புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

மேலும், அவா்கள் கடலூா் சாத்தங்குப்பம் பகுதியைச் சோ்ந்த சிவா (30), தொண்டமாநத்தம் பகுதியைச் சோ்ந்த பிரபாகரன் (29) என்பது தெரியவந்தது. தொடா்ந்து, அவா்களிடம் இருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பாலத்தில் காா் மோதி விபத்து: 6 போ் காயம்

கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே சனிக்கிழமை மேம்பால தடுப்புக் கட்டையில் காா் மோதி விபத்துக்குள்ளானதில் 6 போ் காயமடைந்தனா். கரூா் மாவட்டம், பள்ளிப்பட்டி பகுதியைச் சோ்ந்த அப்பாஸ் மகன் அப்பாஸ் அலி (55... மேலும் பார்க்க

குளத்தில் முழ்கி இளைஞா் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே குளத்தில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா். காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள குப்பங்குழி வடக்கு தெருவைச் சோ்ந்த சந்திரகாசன் மகன் ஷா்மா (27). இவா், பி.இ. படித்துவிட்... மேலும் பார்க்க

சிறுமி கொலை வழக்கு: தப்பியோட முயன்ற இளைஞருக்கு கால் முறிவு

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த வழக்கில் கைதான இளைஞா், போலீஸாரிடம் இருந்து தப்பியோட முயன்று பாலத்தில் இருந்து குதித்ததில் கால் முறிவு ஏற்பட்டது. சிதம்பரம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சோ... மேலும் பார்க்க

மானியத்தில் கோழிப் பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம்

கடலூா் மாவட்டத்தில் அரசு மானியத்துடன் கிராமப் புறங்களில் நாட்டுக்கோழிப் பண்ணை அமைக்க தகுதியுள்ளவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகு... மேலும் பார்க்க

மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில் ரூ.17.89 கோடி நல உதவி: அமைச்சா் வழங்கினாா்

கடலூா் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வா் திட்ட மூன்றாம் கட்ட சிறப்பு முகாமை மாநில தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்து 2,832 பயனாளிகளுக்கு ரூ.... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் காயமுற்ற பெண் மயில் மீட்பு

சிதம்பரத்தில் காயமுற்று சாலையோரம் கிடந்த மயில் மீட்கப்பட்டு வனத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. சிதம்பரம் சிவபுரி சாலையில் வெள்ளிக்கிழமை காலை பெண் மயில் ஒன்று சாலையோரம் காயங்களோடு உயிருக்கு போராடிய ந... மேலும் பார்க்க