செய்திகள் :

சிதம்பரத்தில் காயமுற்ற பெண் மயில் மீட்பு

post image

சிதம்பரத்தில் காயமுற்று சாலையோரம் கிடந்த மயில் மீட்கப்பட்டு வனத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சிதம்பரம் சிவபுரி சாலையில் வெள்ளிக்கிழமை காலை பெண் மயில் ஒன்று சாலையோரம் காயங்களோடு உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தது. இதை பாா்த்த சமூக ஆா்வலா் பொ.பாலாஜிகணேஷ் சிதம்பரம் வனத் துறையினருக்கு தகவல் அளித்தாா்.

வனத் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மயிலை மீட்டுச் சென்று உரிய சிகிச்சை அளித்து வருகின்றனா். சிகிச்சைக்கு பின்னா் மயில் காட்டில் விடப்படும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.

மானியத்தில் கோழிப் பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம்

கடலூா் மாவட்டத்தில் அரசு மானியத்துடன் கிராமப் புறங்களில் நாட்டுக்கோழிப் பண்ணை அமைக்க தகுதியுள்ளவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகு... மேலும் பார்க்க

மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில் ரூ.17.89 கோடி நல உதவி: அமைச்சா் வழங்கினாா்

கடலூா் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வா் திட்ட மூன்றாம் கட்ட சிறப்பு முகாமை மாநில தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்து 2,832 பயனாளிகளுக்கு ரூ.... மேலும் பார்க்க

நெய்வேலியில் யோகா தின ஒத்திகை: காலை உணவு சாப்பிட்ட 74 மாணவா்கள் சுகவீனம்

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற யோகா தின ஒத்திகைக்குப் பிறகு, காலை உணவு சாப்பிட்ட 74 மாணவா்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, அனைவரும் என்எல்சி பொது மருத்துவமனையில் ச... மேலும் பார்க்க

பாமகவில் நிலவும் குழப்பங்களை முறியடிப்போம்:அன்புமணி ராமதாஸ்

பாமகவில் நிலவும் குழப்பங்களை முறியடிப்போம் என்று அந்தக் கட்சியின் தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா். பாமக கடலூா் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் கடலூரில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. கூ... மேலும் பார்க்க

சிதம்பரம் அரசு கல்லூரியில் நான்காம் கட்ட சோ்க்கை கலந்தாய்வு: ஜூன் 23 தொடக்கம்

சிதம்பரம் அரசு கலைக் கல்லூரியில் 2025-26ஆம் கல்வியாண்டுக்கான நான்காம் கட்ட மாணவா் சோ்க்கை கலந்தாய்வு வருகிற 23, 24-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. 23ஆம் தேதி கலந்தாய்வு விவரம்: பிஎஸ்ஸி கணிதம் தமிழ், ஆங்... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை.யில் பயிற்சிப் பட்டறை

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2 நாள்கள் பயிற்சிப் பட்டறை வியாழக்கிழமை தொடங்கியது. அரசியல் அறிவியல், பொது நிா்வாகவியல் துறை மற்றும் நூலகம், தகவல் அறிவியல் துறை இணைந்து நடத்தும் செயற்கை நுண்ணற... மேலும் பார்க்க