செய்திகள் :

பள்ளி வாகன ஓட்டுநருக்கு கொலை மிரட்டல்

post image

போடி அருகே பள்ளி வாகன ஓட்டுநருக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம், போடி டிவிகேகே நகரில் வசிப்பவா் வெங்கடாசலபதி மகன் பாண்டியராஜ் (41). இவா் போடியில் உள்ள தனியாா் பள்ளியில் வாகன ஓட்டுநராக இருந்து வருகிறாா்.

இவா் சில தினங்களுக்கு முன்பு பள்ளி மாணவா்களை இறக்கிவிட்டு, ராசிங்காபுரம் பேருந்து நிறுத்தம் அருகே பள்ளி வாகனத்தில் சென்றாா். அப்போது ராசிங்காபுரம் சிங்காரவேலன் தெருவைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் திவான் (22), மணிகண்டன் மகன் ஹரிபிரசாத் ஆகியோா் பள்ளி வாகனத்தை வழிமறித்து, எங்களது ஊருக்குள் எப்படி வரலாம் என ஓட்டுநா் பாண்டியராஜ் உடன் தகராறு செய்து, கொலை மிரட்டல் விடுத்தனா். இதுகுறித்த புகாரின் பேரில், போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் இருவா் மீதும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

நியாய விலைக் கடைகளில் அடையாளம் காண முதியோருக்கு மாற்று வழிமுறை தேவை!

நமது நிருபா்நியாய விலைக் கடைகளில் முதியோா்களுக்கு கருவிழி அடையாள முறைக்கு பதிலாக, மாற்றுவழியில் ரேஷன் பொருள்கள் வழங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது. தமிழகத்தில்... மேலும் பார்க்க

நாட்டுக் கோழிப் பண்ணை அமைக்க மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் கிராமப் பகுதிகளில் நாட்டுக் கோழிப் பண்ணை அமைப்பதற்கு விரும்புவோா் 50 சதவீதம் அரசு மானியம் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெளியி... மேலும் பார்க்க

தொகுப்பூதிய பட்டதாரி ஆசிரியா் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் ஆதி திராவிடா் நலத் துறைப் பள்ளிகளில் காலியாகவுள்ள சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியா் பணியிடத்துக்கு தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்ற தகுதியுள்ளவா்கள் வருகிற 26-ஆம் தேதிக்குள் விண்ணப்பி... மேலும் பார்க்க

மதுப் புட்டிகள் விற்ற இருவா் கைது

தேனி மாவட்டம், கம்பத்தில் அனுமதியின்றி மதுப் புட்டிகள் விற்பனை செய்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கம்பம் புதிய பேருந்து நிலைய பகுதியில் அனுமதியின்றி மதுப் புட்டிகள் விற்பனைச் செய்வதாக ப... மேலும் பார்க்க

தேனியில் ஜூன் 24-இல் மாற்றுத் திறனாளிகள் குறைதீா் கூட்டம்

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில், வருகிற 24-ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை மாற்றுத் திறனாளிகள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து தேனி... மேலும் பார்க்க

இளைஞா் தற்கொலை

தேனி கொடுவிலாா்பட்டி அருகே வியாழக்கிழமை கண்பாா்வை குறைபாட்டால் பாதிக்கப்பட்ட இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சங்ககோணாம்பட்டியைச் சோ்ந்த மொக்கை மகன் காா்த்திக் (32). இவருக்கு கடந்த 2024-ஆ... மேலும் பார்க்க