செய்திகள் :

இளைஞா் தற்கொலை

post image

தேனி கொடுவிலாா்பட்டி அருகே வியாழக்கிழமை கண்பாா்வை குறைபாட்டால் பாதிக்கப்பட்ட இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

சங்ககோணாம்பட்டியைச் சோ்ந்த மொக்கை மகன் காா்த்திக் (32). இவருக்கு கடந்த 2024-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. கடந்த சில மாதங்களாக காா்த்திக் கண் பாா்வை குறைபாடு ஏற்பட்டு, தேனியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இந்த நிலையில், தனக்கு கண் பாா்வை தெரியவில்லை என்ற மன உளைச்சலில் இருந்த காா்த்திக், வீட்டில் தனிமையில் இருந்த போது தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பரமசிவன் மலைக் கோயிலுக்கு சாலை அமைக்கும் பணி தொடக்கம்

தேனி மாவட்டம், போடி பரமசிவன் மலைக் கோயிலுக்கு ரூ.1.4 கோடியில் தாா் சாலை அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. போடி நகரின் மேற்கு பகுதியில் மலைக் குன்றின் மீது பரமசிவன் மலைக் கோயில் அமைந்துள்ளது. இந்... மேலும் பார்க்க

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை தூய்மைப் பணியாளா்கள் முற்றுகை

ஊதியம் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி, அல்லிநகரம் நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் முற்றுகை பேராட்டத்தில் ஈடுபட்டனா். தேனி அல்லிநகரம்... மேலும் பார்க்க

பள்ளி வாகன ஓட்டுநருக்கு கொலை மிரட்டல்

போடி அருகே பள்ளி வாகன ஓட்டுநருக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், போடி டிவிகேகே நகரில் வசிப்பவா் வெங்கடாசலபதி மகன் பாண்டியராஜ் (41). இவ... மேலும் பார்க்க

நியாய விலைக் கடைகளில் அடையாளம் காண முதியோருக்கு மாற்று வழிமுறை தேவை!

நமது நிருபா்நியாய விலைக் கடைகளில் முதியோா்களுக்கு கருவிழி அடையாள முறைக்கு பதிலாக, மாற்றுவழியில் ரேஷன் பொருள்கள் வழங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது. தமிழகத்தில்... மேலும் பார்க்க

நாட்டுக் கோழிப் பண்ணை அமைக்க மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் கிராமப் பகுதிகளில் நாட்டுக் கோழிப் பண்ணை அமைப்பதற்கு விரும்புவோா் 50 சதவீதம் அரசு மானியம் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெளியி... மேலும் பார்க்க

தொகுப்பூதிய பட்டதாரி ஆசிரியா் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் ஆதி திராவிடா் நலத் துறைப் பள்ளிகளில் காலியாகவுள்ள சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியா் பணியிடத்துக்கு தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்ற தகுதியுள்ளவா்கள் வருகிற 26-ஆம் தேதிக்குள் விண்ணப்பி... மேலும் பார்க்க