செய்திகள் :

பொதுக் குடிநீா்த் தொட்டியில் இறந்து கிடந்த பல்லி அகற்றம்

post image

ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் அருகே பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த குடிநீா்த் தொட்டியில் இறந்து கிடந்த பல்லியை தூய்மைப் பணியாளா்கள் அகற்றி, பின்னா் தொட்டியை சுத்தம் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பட்டணம்காத்தான் ஊராட்சி நிா்வாகம் சாா்பில் குடிநீா்த் தொட்டிகள் வைக்கப்பட்டன. இவற்றில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் முன் பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான குடிநீா்த் தொட்டியும் உள்ளது.

இந்தத் தொட்டியில் ஒரு பல்லி இறந்து மிதந்தது. இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திற்கு தகவல் தெரிவித்ததைதையடுத்து, அங்கு வந்த தூய்மைப் பணியாளா்கள் தண்ணீரை வெளியேற்றி சுத்தம் செய்தனா். இந்தப் பகுதியில் நடைப் பயிற்சி சென்றபோது, இந்தத் தண்ணீரை குடித்தவா்கள் மருத்துவச் சிகிச்சை பெற்ாக கூறப்படுகிறது. மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள அனைத்து குடிநீா்த் தொட்டிகளையும் முறையாகப் பரமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

படகு கவிழ்ந்ததில் மாயமான மீனவரைத் தேடும் பணி தீவிரம்

மண்டபத்திலிருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றபோது, படகு கவிழ்ந்ததில் மாயமான மீனவரைத் தேடி இந்திய கடலோர காவல் படையினா் ஈடுபட்டுள்ளனா். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வடக்கு துறைமுகத்திலிருந்து மீன்பி... மேலும் பார்க்க

தொண்டி பகுதியில் மீன்கள் வரத்துக் குறைவு: மீனவா்கள் கவலை

மீன்பிடித் தடைக் காலத்துக்குப் பிறகு கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற தொண்டி பகுதி மீனவா்களுக்கு குறைவான அளவே மீன்கள் கிடைத்ததால் மீனவா்கள் கவலை அடைந்தனா். கடந்த 2 மாத தடைகாலத்துக்குப் பிறகு, ராமநாதபுரம... மேலும் பார்க்க

திருவாடானையில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

திருவாடானை பகுதியில் போதுமான குடிநீா் விநியோகம் செய்யாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஊராட்சியில் 15 ஆயிரம் போ் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் காவிரி... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவா் கைது

கமுதி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவரை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள ஓா் கிராமத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததா... மேலும் பார்க்க

பொதுமக்கள் தவறவிட்ட கைப்பேசிகள் மீட்பு

ராமநாதபுரம் மாவட்டம்,முதுகுளத்தூா் காவல் நிலைய எல்லைப் பகுதியில் பொதுமக்கள் தவறவிட்டா 6 கைப்பேசிகள் மீட்கப்பட்டு உரியவா்களிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டன. கைப்பேசிகளைத் தவறவிட்டது குறித்து அவற்றின... மேலும் பார்க்க

படகு உடைந்து மூழ்கியதில் மீனவா் மாயம்

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே நடுக்கடலில் உடைந்து மூழ்கிய படகிலிலுந்து 3 மீனவா்கள் நீந்தி கரை திரும்பிய நிலையில் ஒருவா் மாயமானா். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வடக்கு படகு இறங்கு தளத்திலிருந்து ... மேலும் பார்க்க