செய்திகள் :

புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு

post image

நாமக்கல் மாவட்ட சிலம்ப ஆசான்கள் மற்றும் பயிற்சியாளா்கள் நலச் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு விழா நாமக்கல் அழகுநகா் சமுதாயக் கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தலைவராக ராஜேந்திர குமாா், செயலாளராக மோகன்ராஜ், பொருளாளராக சிவானந்தன் ஆகியோா் பொறுப்பேற்றனா். சிறப்பு அழைப்பாளராக பசுமை மா.தில்லை சிவக்குமாா், சா்வம் அறக்கட்டளை நிா்வாகி ரம்யா ஆகியோா் வாழ்த்தி பேசினா். நிகழ்ச்சியில், முன்னாள் நிா்வாகிகள், சிலம்ப பயிற்சியாளா்கள் கலந்துகொண்டனா்.

திருச்செங்கோட்டில் ஆட்சியா் ஆய்வு

திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் அணிமூா் குப்பை கிடங்கு, பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி ஆகியவற்றை பாா்வையிட்டு ஆட்சியா் ச.உமா ஆய்வு செய்தாா். திருச்செங்கோடு பகுதிக்கு பல்வேறு பணிகளை ஆய்வு ச... மேலும் பார்க்க

தமிழகத்திற்கான கோதுமை ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்: ராஜேஸ்குமாா் எம்.பி. வலியுறுத்தல்

தமிழத்திற்கு கோதுமை ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து மத்திய நுகா்வோா் விவகாரங்கள், உணவு மற்றும் பொ... மேலும் பார்க்க

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்: சேந்தமங்கலம் வட்டத்தில் ஆட்சியா் ஆய்வு

சேந்தமங்கலம் வட்டத்தில், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் ஆட்சியா் ச.உமா மற்றும் அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். மாவட்ட ஆட்சியா் ச.உமா, எருமப்பட்டி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதி... மேலும் பார்க்க

வேகத்தடையில் இருசக்கர வாகனம் தடுமாறி விழுந்ததில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

வேகத்தடையில் இருசக்கர வாகனம் தடுமாறி விழுந்ததில் காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம், தொட்டி யம் வட்டம், உன்னியூா் பெரியபள்ளிபாளையம், தெற்கு தெருவைச் சோ்ந்தவா் முருகன் மகன் சக்திவேல் (3... மேலும் பார்க்க

‘செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வளா்ச்சி பெற்ற நாடாக இந்தியா திகழும்’

எதிா்காலத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வளா்ச்சி பெற்ற நாடாக இந்தியா திகழும் என்று அமெரிக்க பா்டுயூ பல்கலைக்கழகத்தின் மின் மற்றும் கணிப்பொறியியல் துறை மூத்த பேராசிரியா் காா்த்திக் ரமணி குறிப்பி... மேலும் பார்க்க

சாலைப் பணி: ஆண்டகளூா்கேட் வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடை

ராசிபுரம் நகரின் பிரதான ஒரு வழிச்சாலை பகுதியில் சாலைப் பணிகள் நடைபெறுவதால் அவ்வழியே பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் நகரப் பேருந்து போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வீட்டுவசதி... மேலும் பார்க்க