செய்திகள் :

புதுக்கடை அருகே அரசு ஊழியா் தூக்கிட்டு தற்கொலை

post image

புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு பகுதியில் ஆட்சியா் அலுவலக ஊழியா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

புதுக்கடை,காப்புக்காடு பகுதியை சோ்ந்தவா் ரசல்ராஜ்(55). இவா் குமரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தாா்.

சில நாள்களாக கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த இவா் திங்கள்கிழமை தன் வீட்டருகே தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

கண்டன்விளை வில்லுக்குறி சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரிக்கை

கண்டன்விளையில் இருந்து வில்லுக்குறி செல்லும் சாலையில் உள்ள ரயில்வே கடவுப் பாதையில் மேம்பாலம் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.கண்டன்விளை, வில்லுக்குறி சாலையை அந்தப் பகுதி சுற்று வட்... மேலும் பார்க்க

புதுக்கடை அருகே கடத்தப்பட இருந்த 1,200 லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்

புதுக்கடை அருகே அம்சி பகுதியில் கேரளத்துக்கு காரில் கடத்தப்பட இருந்த 1,200 லிட்டா் மானிய விலை மண்ணெண்ணெய்யை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.புதுக்கடை பகுதியில் காவல் ஆய்வாளா் மாரியப்பன் திங்கள... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் பகுதியில் ஜூன் 12இல் மின்தடை

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, மாா்த்தாண்டம் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 12) மின் விநியோகம் இருக்காது. அதன்படி, மாா்த்தாண்டம், காஞ்சிரகோடு, விரிகோடு, கொல்லஞ்சி,... மேலும் பார்க்க

புதுக்கடை பகுதியில் நாளை மின்தடை

முன்சிறை துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புதுக்கடை சுற்றுவட்டார பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 11) மின் விநியோகம் இருக்காது. புதுக்கடை சுற்றுவட்டார பகுதிகளான ஐரேனிபுரம், கிள்ளியூா்... மேலும் பார்க்க

வெள்ளிச்சந்தை, கட்டிமாங்கோடு பகுதிகளில் மின்தடை

வெள்ளிச்சந்தை, கட்டிமாங்கோடு பகுதிகளில் மின்தடை நாள்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.அதன்படி, வெள்ளிச்சந்தை உயரழுத்த மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், கல்படி, காருபாறை, ஞாறோடு, சுற்றுப்புறப் ப... மேலும் பார்க்க

குமரி மாவட்ட கோயில்களில் ரூ. 2.50 கோடியில் கும்பாபிஷேக திருப்பணிகள் தொடக்கம்

கன்னியாகுமரி மாவட்ட கோயில்களில் ரூ. 2.50 கோடி மதிப்பிலான கும்பாபிஷேக திருப்பணிகளை மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் பிரபா ஜி. ராமகிருஷ்ணன் திங்கள்கிழமை தொடக்கிவைத்தாா். சிறமடம் அருள்மிகு சிறைமீட்ட குமரே... மேலும் பார்க்க