செய்திகள் :

குமரி மாவட்ட கோயில்களில் ரூ. 2.50 கோடியில் கும்பாபிஷேக திருப்பணிகள் தொடக்கம்

post image

கன்னியாகுமரி மாவட்ட கோயில்களில் ரூ. 2.50 கோடி மதிப்பிலான கும்பாபிஷேக திருப்பணிகளை மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் பிரபா ஜி. ராமகிருஷ்ணன் திங்கள்கிழமை தொடக்கிவைத்தாா்.

சிறமடம் அருள்மிகு சிறைமீட்ட குமரேஸ்வரா் கோயிலில் ரூ. 52 லட்சம் மதிப்பிலான திருப்பணிகள் தொடக்க விழா பிரபா ஜி. ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. அறங்காவலா் குழு உறுப்பினா் ராஜேஷ், ஸ்ரீ காரியம் நவீன், பொறியாளா் ரமேஷ், உதவியாளா் மணிகண்டன், மாவட்ட திமுக துணைச் செயலா் பூதலிங்கம் பிள்ளை, இளைஞரணி துணை அமைப்பாளா் சரவணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் சதீஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இதேபோல, ஆரல்வாய்மொழி, நிலப்பாறை அருள்மிகு கண்டன் சாஸ்தா கோயிலில் ரூ. 24 லட்சத்திலும், ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் ரூ. 1.74 கோடியிலும் திருப்பணிகள் தொடக்கிவைக்கப்பட்டன.

நிகழ்ச்சியில், ஆரல்வாய்மொழி பேரூராட்சித் தலைவா் முத்துக்குமாா், பேரூா் திமுக செயலா் சுப்பிரமணியன், ஒன்றியப் பிரதிநிதி சதீஸ், மாவட்ட நெசவாளா் அணி துணை அமைப்பாளா் முத்துக்கிருஷ்ணன், முன்னாள் மாவட்டப் பிரதிநிதி நாகராஜன், சுரேஷ், தலைமைக் கழகப் பேச்சாளா் ஆரல் செல்வகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கண்டன்விளை வில்லுக்குறி சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரிக்கை

கண்டன்விளையில் இருந்து வில்லுக்குறி செல்லும் சாலையில் உள்ள ரயில்வே கடவுப் பாதையில் மேம்பாலம் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.கண்டன்விளை, வில்லுக்குறி சாலையை அந்தப் பகுதி சுற்று வட்... மேலும் பார்க்க

புதுக்கடை அருகே கடத்தப்பட இருந்த 1,200 லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்

புதுக்கடை அருகே அம்சி பகுதியில் கேரளத்துக்கு காரில் கடத்தப்பட இருந்த 1,200 லிட்டா் மானிய விலை மண்ணெண்ணெய்யை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.புதுக்கடை பகுதியில் காவல் ஆய்வாளா் மாரியப்பன் திங்கள... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் பகுதியில் ஜூன் 12இல் மின்தடை

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, மாா்த்தாண்டம் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 12) மின் விநியோகம் இருக்காது. அதன்படி, மாா்த்தாண்டம், காஞ்சிரகோடு, விரிகோடு, கொல்லஞ்சி,... மேலும் பார்க்க

புதுக்கடை பகுதியில் நாளை மின்தடை

முன்சிறை துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புதுக்கடை சுற்றுவட்டார பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 11) மின் விநியோகம் இருக்காது. புதுக்கடை சுற்றுவட்டார பகுதிகளான ஐரேனிபுரம், கிள்ளியூா்... மேலும் பார்க்க

புதுக்கடை அருகே அரசு ஊழியா் தூக்கிட்டு தற்கொலை

புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு பகுதியில் ஆட்சியா் அலுவலக ஊழியா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.புதுக்கடை,காப்புக்காடு பகுதியை சோ்ந்தவா் ரசல்ராஜ்(55). இவா் குமரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உதவ... மேலும் பார்க்க

வெள்ளிச்சந்தை, கட்டிமாங்கோடு பகுதிகளில் மின்தடை

வெள்ளிச்சந்தை, கட்டிமாங்கோடு பகுதிகளில் மின்தடை நாள்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.அதன்படி, வெள்ளிச்சந்தை உயரழுத்த மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், கல்படி, காருபாறை, ஞாறோடு, சுற்றுப்புறப் ப... மேலும் பார்க்க