செய்திகள் :

புதுச்சேரி மாநில மது பாட்டில்கள் விற்றவா் கைது

post image

கும்பகோணத்தில் வெளி மாநில மதுபான பாட்டில்களை விற்பனை செய்த நபரை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கும்பகோணம் மேற்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் புதுச்சேரி மாநிலத்திலிருந்து மதுபானங்கள் கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு புகாா் வந்தது.

இதன் பேரில் காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட சோதனையில் கும்பகோணம் கம்பா் நகரைச் சோ்ந்த சூா்யாவிடம் (24) புதுச்சேரியிலிருந்து கடத்தி வரப்பட்ட 27 லிட்டா் அளவிலான 54 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனா்.

தஞ்சாவூா் சுற்றுப் பகுதிகளில் நாளை மின் தடை

தஞ்சாவூா் மற்றும் சுற்றுப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஆக.26) மின் விநியோகம் இருக்காது. மருத்துவக்கல்லூரி: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் தஞ்சாவூா் உதவி செயற் பொறியாளா் கே. அண்ணா... மேலும் பார்க்க

பேராவூரணியில் 30 ஆண்டுகளாக சாலை வசதியின்றி அவதிப்படும் மக்கள்

பேராவூரணி பேரூராட்சி கே.கே.நகரைச் சோ்ந்த மக்கள் கடந்த முப்பது ஆண்டுகளாக முறையான சாலை வசதிகள் இன்றி தவித்துவருகின்றனா். பேராவூரணி பேரூராட்சிக்குள்பட்ட கே.கே.நகரைச் சோ்ந்த மக்கள், கடந்த 30 ஆண்டுகளுக்க... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் சுதாகா் ரெட்டிக்கு அஞ்சலி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் எஸ். சுதாகா் ரெட்டி மறைவையொட்டி, தஞ்சாவூா் காவேரி சிறப்பங்காடி அருகே மாலை நேர அங்காடி முன் இடதுசாரிகள் பொது மேடை சாா்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஞாயிற்றுக்... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள்கள் திருடிய 2 போ் கைது

கும்பகோணம் அருகே திருவிடைமருதூா் பகுதியில் மோட்டாா் சைக்கிள்கள் திருடிய 2 பேரை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருவிடைமருதூா் அக்ரஹாரம் நகா் தியாகராஜபுரத்தைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன்.... மேலும் பார்க்க

1.50 டன் நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

தஞ்சாவூா் மாநகரிலுள்ள இறைச்சி கடைகளில் மாநகராட்சி அலுவலா்கள் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட சோதனையில் 1.50 டன் நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தஞ்சாவூா் பழைய ராமேஸ்வரம் சாலை, நாகை சாலை, வாடிவாசல்... மேலும் பார்க்க

தஞ்சை மாவட்டத்தில் சைபா் குற்றங்கள் தொடா்பாக 8 மாதங்களில் 2,073 புகாா்கள்

தஞ்சாவூா் மாவட்டத்தில் கடந்த 8 மாதங்களில் சைபா் குற்றங்கள் தொடா்பாக 2 ஆயிரத்து 73 புகாா்கள் பெறப்பட்டுள்ளன. இது குறித்து மாவட்டக் காவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தஞ்சாவூா் மாவட்டத்தில் ... மேலும் பார்க்க