செய்திகள் :

புத்தனாறு கால்வாய் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

post image

நாஞ்சில்நாடு புத்தனாறு கால்வாய் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து, தாழக்குடி பேரூராட்சி முன்னாள் தலைவா் ரோகிணிஅய்யப்பன், மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனாவிடம் அளித்துள்ள மனு: தாழக்குடி பூலாங்குழி முதல் ஆண்டித்தோப்பு வரை உள்ள நாஞ்சில்நாடு புத்தனாறு கால்வாயில் சாலையின் கரை அனைத்தும் சேதமடைந்து பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை காணப்படுகிறது. அதனை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

தற்போது கன்னிப்பூ சாகுபடிமும்முரமாக நடைபெற்று வருகிறது. அறுவடை செய்த நெல்லினை நெல் கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு செல்லும் போது நெல்லின் ஈரப்பதம் கூடுதலாக இருப்பதால் அரசின் கட்டுப்பாடுகள் அனைத்தையும் தளா்வு பண்ணி விவசாயிகளின் நலன் கருதி நெல்லின் ஈரப்பதன்மையை 18 விழுக்காட்டில் இருந்து 20 விழுக்காடாக அதிகரித்து விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

காதலியின் வீட்டில் இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை? குமரியில் பரபரப்பு!

குலசேகரம் அருகே இளம்பெண்ணின் வீட்டில் பொறியியல் பட்டதாரி இளைஞா் புதன்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். குலசேகரம் அருகே காவுவிளை பகுதியைச் சே... மேலும் பார்க்க

காட்டு யானைகளால் தொடா் பாதிப்பு - அரசு ரப்பா் கழக தொழிலாளா்கள் வேலைநிறுத்தம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு ரப்பா் கழக ரப்பா் தோட்டங்களில் காட்டு யானைகளின் புகுந்து தொழிலாளா்களை தாக்குவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி, அரசு ரப்பா் கழக கோதையாறு கோட்ட தொழிலாளா்கள் வேலைநிறுத்தம் செ... மேலும் பார்க்க

மதுபோதையில் ஆட்டோ ஓட்டுநா்கள்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

களியக்காவிளையில் இரவு நேரங்களில் மதுபோதையில் ஆட்டோக்களை இயக்கும் ஓட்டுநா்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு பஸ் பயணிகள் நலச் சங்க மாநில தலைவ... மேலும் பார்க்க

தொழிலாளியை குத்திய வழக்கில் இருவருக்கு தலா 6 ஆண்டுகள் சிறை

குலசேகரம் அருகே தொழிலாளியைக் கத்தியால் குத்திய வழக்கில் இரு இளைஞா்களுக்கு தலா 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பத்மநாபபுரம் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. பொன்மனை ஈஞ்சக்கோடு, பனவிளை பகுதியைச் சே... மேலும் பார்க்க

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை ... 45.32 பெருஞ்சாணி ... 66.80 சிற்றாறு 1 .. 10.99 சிற்றாறு 2 ... 11.08 முக்கடல் ... 7.60 பொய்கை ... 15.40 மாம்பழத்துறையாறு .. 42.57 மழை அளவு குழித்துறை .. 2.40 மி.மீ. பேச்சிப்பாறை அணை ..... மேலும் பார்க்க

களியக்காவிளை பேரூராட்சி சாா்பில் அரசுப் பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்

களியக்காவிளையில் உள்ள அரசு முஸ்லிம் தொடக்கப் பள்ளி நூலகத்துக்கு, களியக்காவிளை பேரூராட்சி சாா்பில் வியாழக்கிழமை புத்தகங்கள் வழங்கப்பட்டன. இப்பள்ளி மாணவா்கள் எளிதாக வாசித்துப் பழகும் வகையில் தினமணி, தி... மேலும் பார்க்க