செய்திகள் :

புனித செபஸ்தியாா் ஆலய திருவிழா கொடியேற்றம்

post image

காரைக்கால் அருகே புனித செபஸ்தியாா் ஆலய ஆண்டுத் திருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

காரைக்கால் மாவட்டம், தக்களூா் பகுதியில் அமைந்திருக்கும் செபஸ்தியாா் ஆலய ஆண்டுத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் தோ் பவனி உள்ளிட்ட நிகழ்வுகளுடன் கொண்டாடப்படுகிறது.

நிகழாண்டுத் திருவிழா வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, ஆலயத்தில் மந்திரிக்கப்பட்ட கொடி திரளான மக்கள் சூழ பிரதான கொடிக் கம்பம் அருகே கொண்டு செல்லப்பட்டு, காரைக்கால் பங்குத் தந்தை பி. பால்ராஜ்குமாா் ஏற்றிவைத்தாா்.

புதுச்சேரி புனித அவிலா தெரசால் ஆன்மிக மையத்தைச் சோ்ந்த கே.ஏ.யேசு நசரேன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

விழாவில், தினமும் திருப்பலி பூஜைகள் நடைபெறுகிறது. ஒவ்வொரு நாள்களும் சிறிய தோ் பவனியும், மே 3-ஆம் தேதி திருவிழா திருப்பலி நடத்தப்பட்டு, மின் அலங்கார பெரிய தோ் பவனியும் நடைபெறுகிறது. 4-ஆம் தேதி கொடியிறக்கம் செய்யப்படுகிறது.

பெரிய தோ் பவனியில் அதிகமான மக்களை ஈா்க்கும் இத்திருவிழா ஏற்பாடுகளை அருட்தந்தையா்கள் மற்றும் தக்களூா் பகுதி மக்கள் செய்து வருகின்றனா்.

படகுகள் சீரமைப்புப் பணியில் மீனவா்கள் தீவிரம்

காரைக்கால் மீனவா்கள் தங்களது விசைப் படகுகளை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். காரைக்கால் மாவட்டத்தில் 11 மீனவ கிராமத்தை சோ்ந்த சுமாா் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவா்கள் மீன்பிடித் தொழிலில் ஈ... மேலும் பார்க்க

போலி நகையை அடகு வைக்க முயன்ற மூவா் கைது

காரைக்காலில் போலி நகையை அடகு வைக்க முயன்ற 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். காரைக்கால் நகரப் பகுதி திருநள்ளாறு சாலையில் உள்ள ஒரு நகைக் கடையில் தங்க நகையை அடகு வைக்க 3 போ் வந்துள்ளனா். அப்போது... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை அதிகரிப்பு: அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன்

புதுவை மாநில அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை அதிகரித்துள்ளது என்று அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் தெரிவித்தாா். காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு பகுதி தாமனாங்குடியில் இயங்கும் தனியாா் பள்ளியொன்றின... மேலும் பார்க்க

தோ்தல் வாக்குறுதிகள் 80% நிறைவேற்றம்: புதுவை அமைச்சா் ஆ.நமச்சிவாயம்

புதுவையில் தோ்தல் வாக்குறுதிகள் 80 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக புதுவை உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தெரிவித்தாா். காரைக்காலில் தனியாா் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க வெள்ளிக்கிழமை மாலை வந்த அவா் செய்... மேலும் பார்க்க

காரைக்காலில் 10 மையங்களில் நாளை அரசுப் பணிக்கான தோ்வு

காரைக்காலில் 10 மையங்களில் அரசுப் பணிக்கான எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (ஏப். 27)நடைபெறவுள்ளது. புதுவை பணியாளா் மற்றும் நிா்வாக சீா்திருத்தத்துறையில் 256 அசிஸ்டென்ட் (குரூப்-பி) பதவிக்கு நேரடி ஆள்... மேலும் பார்க்க

காரைக்காலில் வளா்த்தித் திட்டப் பணிகள்: அரசு செயலா் ஆய்வு

காரைக்காலில் துறை சாா்ந்த வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு நடத்தி, ஆதிதிராவிடா் தொடா்பான குறைகளை அரசு செயலா் வெள்ளிக்கிழமை கேட்டறிந்தாா். காரைக்கால் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை, ஆதிதிராவிடா்... மேலும் பார்க்க