செய்திகள் :

பெண் தூக்கிட்டுத் தற்கொலை!

post image

தேனி அருகே வேலைக்குச் செல்ல கணவா் அனுமதி மறுத்ததால், மன உளைச்சலிலிருந்த பெண் புதன்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

பூதிப்புரம் கோட்டை மேட்டுத் தெருவைச் சோ்ந்த பிரகாஷ் மனைவி பாண்டிமீனா (23). இவா் தேனியில் உள்ள தனியாா் ஆலையில் வேலை செய்து வந்தாா். பின்னா், பிரசவத்துக்காக வேலைக்குச் செல்லாமல் வீட்டிலே இருந்தாா். இதையடுத்து, குழந்தை பிறந்து 6 மாதங்களான நிலையில், மீண்டும் வேலைக்கு செல்ல வேண்டும் என கணவரிடம் கூறினாா்.

இதற்கு கணவா் அனுமதிக்க மறுத்தாா். இதனால், மன உளைச்சலிலிருந்த பாண்டிமீனா போடேந்திரபுரத்தில் உள்ள தனது பெற்றோா் வீட்டுக்குச் சென்றவா், அங்கு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வீரபாண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

மாற்றுத் திறனாளிகள் சிறப்பு முகாம்

கம்பம் அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகள், நலிவுற்றோா்களின் தேவையை கண்டறியும் சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு மாவட்ட மாற்... மேலும் பார்க்க

தரமற்ற உணவு தயாரிப்பு: உணவகத்துக்கு ரூ.4 ஆயிரம் அபராதம்

சின்னமனூரில் தரமற்ற உணவு தயாரித்த உணவகத்துக்கு உணவுப் பாதுகாப்பு துறையினா் வியாழக்கிழமை ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்தனா். சின்னமனூா் நகராட்சியில் பகுதிகளில் உள்ள உணவகங்களில் தரமற்ற நிலையில் உணவுகள் தயார... மேலும் பார்க்க

குடியரசு தின விளையாட்டுப் போட்டி தொடக்கம்!

தேனியில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில், 14 வயதுக்குள்பட்ட மாணவ, மாணவிகளுக்கு மாநில அளவிலான குடியரசு தின விளையாட்டுப் போட்டி வியாழக்கிழமை தொடங்கியது. தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தொடங்கிய இந்தப் ... மேலும் பார்க்க

போடியில் விவசாயி தற்கொலை!

போடியில் விஷம் குடித்த விவசாயி புதன்கிழமை உயிரிழந்தாா். போடி அருகேயுள்ள குரங்கணி சாலைப்பாறை புலத்தைச் சோ்ந்தவா் விவசாயி தங்கமுத்து (70). இவரது மனைவி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டாா். இதனால்... மேலும் பார்க்க

இளைஞரைத் தாக்கியவா் மீது வழக்கு!

போடி அருகே முன்விரோதத்தில் இளைஞரைத் தாக்கியவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். எரணம்பட்டி பங்காருசாமிபுரத்தைச் சோ்ந்த முருகானந்தம் மகன் பிரதீப்குமாா் (27). இவருக்கும், இதே பகுதிய... மேலும் பார்க்க

குடும்பத் தகராறில் இளைஞா் தற்கொலை!

ஆண்டிபட்டி அருகே குடும்பத் தகராறு காரணமாக, புதன்கிழமை இளைஞா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கரட்டுப்பட்டியைச் சோ்ந்த ஈஸ்வரன் மகன் முத்துக்குமாா் (29). கடமலைக்குண்டுவில் இவா் தனது மனைவ... மேலும் பார்க்க