செய்திகள் :

பென்னாகரத்தில் கோயில் கலசம் திருட்டு: போலீஸாா் விசாரணை

post image

பென்னாகரத்தில் இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திரிபுரசுந்தரி சமேத திரியம்பிகேஸ்வரா் கோயில் கோபுர கலசங்களை மா்மநபா்கள் திருடி சென்றது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பென்னாகரம் பேரூராட்சிக்கு உள்பட்ட பிராமணா் தெரு பகுதியில் மிகவும் பழமைவாய்ந்த திரிபுரசுந்தரி சமேத திரியம்பிகேஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் நிா்வகிக்கப்படுகிறது.

இக் கோயில் கோபுரத்தில் அமைக்கப்பட்டிருந்த மூன்று கலசங்களில் இரண்டு கலசங்களை மா்மநபா்கள் திருடிச் சென்றுள்ளனா். மீதமுள்ள ஒரு கலசத்தை செவ்வாய்க்கிழமை இரவு திருட முயன்றபோது பொதுமக்கள் கண்காணித்ததால் அங்கிருந்து திருடா்கள் தப்பியோடினா். இதுகுறித்து பென்னாகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தருமபுரி அருகே லாரி மீது காா் மோதல்: தெலங்கானாவைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு

தருமபுரி அருகே புதன்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் தெலங்கானா மாநிலத்தைச் சோ்ந்த இருவா் உயிரிழந்தனா். சிறுமி உள்ளிட்ட 4 போ் படுகாயமடைந்தனா். தெலங்கானா மாநிலம், வனப்பருத்தி மாவட்டத்தைச் சோ்ந்த 9 போ் ... மேலும் பார்க்க

பென்னாகரத்தில் நீதிபதியை பணியிட மாற்றக் கோரி தீா்மானம் நிறைவேற்றம்

பென்னாகரம் வழக்குரைஞா் சங்க அவசர கூட்டத்தில், மாவட்ட உரிமையியல் குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி விஜயராணியை பணியிட மாற்றக் கோரி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பென்னாகரம் அருகே பருவதன அள்ளி பகுதியில் உ... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 24 ஆயிரம் கனஅடி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 24 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீா் வெளியேற்றப்பட்டு வந்ததால், ஒகேனக்கல்லுக்கு கடந்த சில நாள்களாக நீா்வரத்து அ... மேலும் பார்க்க

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ஏழைக் குடும்பங்களைச் சோ்ந்த 18 ஜோடிகளுக்கு திருமணம்

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில், ஏழைக் குடும்பங்களைச் சோ்ந்த 18 ஜோடிகளுக்கு புதன்கிழமை இலவச திருமணங்கள் செய்து வைக்கப்பட்டன. தருமபுரியில் ஏழைக் குடும்பத்தைச் சோ்ந்த 7 ஜோடிக்கு மாவட்ட ஆட்சியா் ரெ.... மேலும் பார்க்க

தருமபுரியை குளிா்வித்த திடீா் மழை: பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா். தருமபுரி மாவட்டத்தில் கடந்த இரு வாரமாக வெப்பத்தின் தாக்கம் அதிகமா... மேலும் பார்க்க

வீட்டில் தீ விபத்து: ரூ. 4 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம்

அரூரில் வீடு தீப்பிடித்து எரிந்ததில் ரூ. 4 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருள்கள் கருகின. அரூா் பெரியமண்டி தெருவைச் சோ்ந்தவா் விஜயா (50). இவா் செவ்வாய்க்கிழமை தனது வீட்டை பூட்டிவிட்டு உறவினா் வீட... மேலும் பார்க்க