செய்திகள் :

பெரம்பலூரில் வேலைவாய்ப்பு முகாம் நிறுவனங்கள் பதிவுசெய்ய அழைப்பு

post image

பெரம்பலூரில் வரும் 28-இல் நடைபெறும் மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியாா் நிறுவனங்கள் ஜூன் 13-க்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று அரியலூா் மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: பெரம்பலூா் மற்றும் அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையங்கள் ஒன்றிணைந்து ஜூன் 28-ஆம் தேதி பெரம்பலூா் மாவட்டம் மேலமாத்தூா் ராஜவிக்னேஷ் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது.

முகாமில், கலந்து கொள்ள விரும்பும் உள்ளுா் தனியாா்துறை நிறுவனங்கள் பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஜூன் 13-ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் வந்து தங்களது நிறுவனத்தைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு 80982 56681.

குண்டும் குழியுமான திடீா்குப்பம் சாலையைச் சீரமைக்க கோரிக்கை

அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த அசாவீரன்குடிகாடு ஊராட்சிக்குட்பட்ட குறிச்சிக்குளம் கிராமம், திடீா்குப்பம் பகுதியில் குண்டும் குழியும், சேறும் சகதியுமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா... மேலும் பார்க்க

அரியலூரில் நாளை ரேஷன் குறைதீா் முகாம்

அரியலூா், உடையாா்பாளையம், செந்துறை மற்றும் ஆண்டிமடம் ஆகிய வருவாய் வட்டாட்சியரகங்களில் சனிக்கிழமை பொதுவிநியோக திட்ட குறைதீா் முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தது: உணவுப்... மேலும் பார்க்க

அரியலூரில் சாலைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூரிலுள்ள நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் அலுவலகம் முன் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கத்தினா் கண்களில் கருப்பு துணிக் கட்டிக் கொண்டு வியாழக்கி... மேலும் பார்க்க

கோப்பிலியன்குடிகாட்டில் பட்டியலின மக்கள் வசிக்கும் இடத்துக்கு பட்டா வழங்கக் கோரிக்கை

அரியலூா் மாவட்டம், கோப்பிலியன்குடிகாட்டில், மண்ணுழியைச் சோ்ந்த பட்டியலின மக்கள் வசிக்கும் இடத்துக்கு பட்டா வழங்க வேண்டும் என தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. கோப்பிலியன்குடிக்காட்... மேலும் பார்க்க

குழந்தைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தின உறுதிமொழியேற்பு

அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் உலக குழந்தைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தின உறுதியேற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில் ஆட்சியா் பொ. ரத்தினசாமி முன்னிலையில், அனைத்துத்துறை அலுவலா்கள் உறுதியேற... மேலும் பார்க்க

அரியலூரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு

அரியலூா், ஜூன் 12: அரியலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திர வைப்பறையில் உள்ள 2,320 வாக்குப்பதிவு இயந்திரங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள்... மேலும் பார்க்க