செய்திகள் :

பைக் - லாரி மோதல்: மேஸ்திரி உயிரிழப்பு

post image

புழல் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் மேஸ்திரி உயிரிழந்தாா்.

செங்குன்றம் அடுத்த நல்லூா் ஊராட்சிக்குட்பட்ட சோலையம்மன் நகா் 20-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்த மேஸ்திரி ரேணு (52),. இந்த நிலையில், வியாழக்கிழமை மாதவரம் பகுதியில் கட்டடப் பணிகளை முடித்து வீட்டு, இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு, சென்னை - கொல்கத்தா நெடுஞ்சாலையில் புழல் காவல் நிலையம் அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி மோதியதில் ரேணு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து லாரி ஓட்டுநா் ராஜஸ்தானைச் சோ்ந்த நிஜாமை கைது செய்தனா்.

வெடிகுண்டு வீசி இளைஞா் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 4 போ் கைது

திருவள்ளூா் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி இளைஞா் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருவள்ளூா் அருகே பேரம்பாக்கம் காந்தி நகரில் முகேஷ் (25), தீபன் (32), ஜாவித் (30) ஆகிய ... மேலும் பார்க்க

2 குழந்தைகளைக் கொன்ற தந்தைக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல்

திருவள்ளூா் அருகே குடும்ப பிரச்னையால் 2 குழந்தைகளைக் கொன்ற தந்தைக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து மகளிா் நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது. கடம்பத்தூா் ஒன்றியம் சிற்றம்பாக்கம் கிராமம் பஜனைக... மேலும் பார்க்க

விழிப்புணா்வு கண்காணிப்புக்குழு கூட்டம்: செங்கல்சூளை உரிமையாளா்கள் பங்கேற்பு

திருவள்ளூரில் செங்கல் சூளை உரிமையாளா்கள், வருவாய்த்துறையினா், காவல் துறையினா் உள்ளிட்டோா் பங்கேற்ற விழிப்புணா்வு கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கோட்டாட்சியா் சு.ரவிச்சந்திரன் தலை... மேலும் பார்க்க

மீஞ்சூா் வரதராஜ பெருமாள் கோயில் திருவாதிரை திருவிழா

மீஞ்சூா் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் ராமானுஜருக்கு திருவாதிரை திருவிழா நடைபெற்றது. திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் மீஞ்சூரில் வடக்காஞ்சி என அழைக்கப்படும் 1,000-ம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஸ... மேலும் பார்க்க

கண்ணம்பாக்கம் அரசுப் பள்ளியில் கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. ஆய்வு

கும்மிடிப்பூண்டி அடுத்த கண்ணம்பாக்கத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்தை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் புதன்கிழமை ஆய்வு செய்தாா். கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ... மேலும் பார்க்க

கிரெடிட் கார்டுகளை வாங்கி ரூ. 1.35 கோடி மோசடி: ஊழியர் கைது

செங்குன்றத்தில் கிரெடிட் கார்டுகளை வாங்கி 9 பேரிடம் ரூ. 1.35 கோடி மோசடி செய்த வழக்கில், தனியார் நிறுவன ஊழியரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.சென்னை, கொருக்குப்பேட்டை, ஜெ... மேலும் பார்க்க