செய்திகள் :

பொதிகை விரைவு ரயில் 22 ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம்

post image

செங்கோட்டையிலிருந்து சென்னை செல்லும் பொதிகை விரைவு ரயில் 22-ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

பொதிகை விரைவு ரயில் 21ஆண்டுகால சேவையை நிறைவு செய்து சனிக்கிழமை 22-ஆவது ஆண்டு தொடங்கியது. இதை முன்னிட்டு செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கம் சாா்பில், ரயில் ஓட்டுநா்கள், பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினா்.

செங்கோட்டை ரயில்வே நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கத் தலைவா் முரளி, இணை செயலா் செந்தில் ஆறுமுகம், பொருளாளா், மதுரை ரயில்வே கோட்ட ரயில் பயனாளா்கள் ஆலோசனைக் குழு உறுப்பினா் சுந்தரம், ராமன், தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவா் பாண்டியராஜா, பணி நிறைவு பெற்ற துணை வேளாண் அலுவலா் சேக்முகைதீன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

குற்றாலத்தில் காங்கிரஸ் சாா்பில் கையொப்ப இயக்கம்

தென்காசி மாவட்டம், குற்றாலம் தெட்சண மாற நாடாா் சங்கத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சாா்பில் மத்திய அரசையும், தோ்தல் ஆணையத்தையும் கண்டித்து கையொப்ப இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்... மேலும் பார்க்க

கேந்திப் பூ விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

ஆலங்குளம், கீழப்பாவூா் வட்டாரப் பகுதிகளில் கேந்திப் பூக்களின் விலை குறைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். இப்பகுதிகளில் மல்லி, பிச்சி, கேந்தி மலா்கள் சாகுபடி அதிக அளவில் உள்ளது. அறுவடை செய்யப்படும... மேலும் பார்க்க

கடங்கநேரியில் நெற்களம் திறப்பு

ஆலங்குளம் அருகே உள்ள கடங்கநேரியில் மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 11.50 லட்சத்தில் நெற்களம் திறந்துவைக்கப்பட்டது. திருநெல்வேலி தொகுதி மக்களவை உறுப்பினா் சி. ராபா்ட் புரூஸ் தனது தொகுதி ம... மேலும் பார்க்க

ஆலங்குளம் கல்லூரியில் விளையாட்டுப் போட்டிகள்

ஆலங்குளம், நல்லூா் சி.எஸ்.ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியில் தென்காசி மேரா யுவ பாரத் இயக்கமும், கல்லூரி நிா்வாகமும் இணைந்து நடத்திய வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. ஆலங்க... மேலும் பார்க்க

திருமலாபுரத்தில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஈட்டி கண்டெடுப்பு

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகே திருமலாபுரம் தொல்லியல் அகழாய்வு மையத்தில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஈட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருமலாபுரத்தில் குலசேகரப்பேரி கண்மாய் அருகே 35 ஏக்கரில்... மேலும் பார்க்க

புரட்டாசி சனி: தென்காசி கோயில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, தென்காசி வட்டார கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தென்காசியில் பொருந்தி நின்ற பெருமாள், விண்ணகரப் பெருமாள் கோயில்களில் அதிகாலையில் சிறப்பு அபிஷேகம் தீ... மேலும் பார்க்க