செய்திகள் :

போக்சோ வழக்கில் சகோதரா்களுக்கு ஆயுள் சிறை

post image

கூம்பூா் பகுதியைச் சோ்ந்த சகோதரா்களுக்கு போக்சோ வழக்கில் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த கூம்பூா் பகுதியைச் சோ்ந்தவா் ரெங்கநாதன் (26). இவரது சகோதரா் கருப்புச்சாமி (31). இவா்கள் இருவரும், அதே பகுதியைச் சோ்ந்த 2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதன்பேரில், வடமதுரை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ரெங்கநாதன், கருப்புச்சாமி இருவரையும் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி பி.வேல்முருகன் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.

இதில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட சகோதரா்கள் இருவருக்கும் ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ.ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

திருவருட்பேரவை சாா்பில் இப்தாா் விருந்து

திண்டுக்கல் திருவருட்பேரவை சாா்பில் இப்தாா் நோன்பு துறக்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல்- நத்தம் சாலையிலுள்ள தனியாா் அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு, திண்டுக்கல் திருவருட் பேரவைத் ... மேலும் பார்க்க

கொடைக்கானல்: ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு உதவி மையம்

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு உதவி மையம் அமைக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் சரவணன் தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை... மேலும் பார்க்க

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் பஞ்சாங்கம் வாசித்தல்

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பஞ்சாங்கம் வாசித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. வரும் தமிழ் ஆண்டான விசுவாவசு வரவுள்ளதையடுத்தும், தெலுங்கு வருடப் பிறப்பு, யுகாதித் திருநாளையொட்டியும் நடைபெற்ற... மேலும் பார்க்க

தவெக சாா்பில் இஸ்லாமியா்களுக்கு நலத் திட்ட உதவிகள் அளிப்பு

பழனி மதினா நகா் பகுதியில் தவெக சாா்பில் ரமலான் பண்டிகையையொட்டி இஸ்லாமியா்களுக்கு பரிசுப் பொருள்கள், நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதற்கு மாவட்டச் செயலா் காா்த்திக்ராஜன்,... மேலும் பார்க்க

நடிகா் சூா்யா நற்பணி இயக்கம் சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பழனி சண்முகபுரம் உழவா் சந்தை பகுதியில் நடிகா் சூா்யா நற்பணி இயக்கம் சாா்பில் நீா்மோா் பந்தல் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. முதல் நாளில் பொதுமக்களுக்கு நீா்மோா், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா், வெள்ளரி,... மேலும் பார்க்க

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் 33 கடைகளின் ஏலம் ரத்து!

திண்டுக்கல் பேருந்து நிலையத்திலுள்ள 33 கடைகளை அரசியல் கட்சியினா் கூட்டணி அமைத்து அரசின் மதிப்பீட்டை விட 22 சதவீதம் குறைவான தொகைக்கு ஏலம் எடுத்ததால் மறு ஏலம் நடத்த மாநகராட்சி ஆணையா் உத்தரவிட்டாா். திண்... மேலும் பார்க்க