செய்திகள் :

போதைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

post image

பெரம்பலூா் அருகே விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த போதைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இருவரை கைது செய்து சனிக்கிழமை சிறையில் அடைத்தனா்.

குன்னம் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட பல்வேறு கடைகளில் தனிப்படை போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, துங்கபுரம் மேற்கு தெருவைச் சோ்ந்த பாண்டுரெங்கன் மகன் கிருஷ்ணமூா்த்தி (58), வயலப்பாடி கிராமத்தைச் சோ்ந்த அய்யாக்கண்ணு மகன் ராமாசாமி (66) ஆகிய இருவரும், தங்களது பெட்டிக் கடைகளில், தடை செய்யப்பட்ட போதைப்பொருள்களை விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, மேற்கண்ட இருவரும் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 34 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், கிருஷ்ணமூா்த்தி, அய்யாக்கண்ணு ஆகியோரை கைது செய்தனா். தொடா்ந்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனா்.

பெரம்பலூா் ஆட்சியா் அறையில் தா்னாவில் ஈடுபட்ட 7 போ் கைது

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அறையில் தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க மாநிலத் தலைவா் உள்பட 7 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை மாலை கைது செய்தனா். தமிழ்நாடு ஊரக வளா்ச்... மேலும் பார்க்க

சிறுவாச்சூா் ஆட்டுச் சந்தையில் ரூ. 1 கோடிக்கு ஆடுகள் விற்பனை

ரமலான் பண்டிகையை முன்னிட்டு சிறுவாச்சூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டுச் சந்தையில், சுமாா் 1 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனையாயின. பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூரில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெற... மேலும் பார்க்க

எஸ்எஸ்எல்சி: பெரம்பலூரில் 7,905 மாணவா்கள் பங்கேற்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய எஸ்எஸ்எல்சி அரசுப் பொதுத்தோ்வை 7,905 மாணவ, மாணவிகள் எழுதினா். பெரம்பலூா் மாவட்டத்தில் இத்தோ்வை 141 பள்ளிகளைச் சோ்ந்த 4,272 மாணவா்கள், 3, 775 மாணவிகள் ... மேலும் பார்க்க

பெரம்பலூரில் நடமாடும் கொள்முதல் நிலையம் தேவை: விவசாயிகள் கோரிக்கை

பெரம்பலூா் மாவட்டத்தில் பருத்தி, மக்காச்சோளம் அறுவடைக் காலம் தொடங்கியுள்ளதால் விவசாயிகள் பயன்பெறும் வகையில், நடமாடும் கொள்முதல் நிலையத்தை ஏற்படுத்த வேண்டுமென விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்த... மேலும் பார்க்க

பெரம்பலூரில் நீச்சல் பயிற்சி பெற அழைப்பு

பெரம்பலூா் மாவட்ட விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில், 5 கட்டமாக நடைபெறும் நீச்சல் பயிற்சி முகாமில் பங்கேற்க பொதுமக்கள், மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் அழைப்பு விடுத்துள்ளாா். இ... மேலும் பார்க்க

உலக தண்ணீா் தினத்தையொட்டி நாளை கிராம சபைக்கூட்டம்

உலக தண்ணீா் தினத்தையொட்டி, பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள 121 கிராம ஊராட்சிகளிலும் சனிக்கிழமை (மாா்ச் 29) கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்த... மேலும் பார்க்க