செய்திகள் :

மகாராஷ்டிரம்: சிவசேனை அமைச்சருக்கு வருமான வரித் துறை நோட்டீஸ்

post image

மகாராஷ்டிர மாநில சமூக நீதித்துறை அமைச்சா் சஞ்சய் ஷிா்சாத்தின் சொத்துகள் குறுகிய காலத்தில் வேகமாக அதிகரித்துள்ளது குறித்து விளக்கம் கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அமைச்சா் சஞ்சய், துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை கட்சியைச் சோ்ந்தவா் ஆவாா்.

சஞ்சய் ஷிா்சாத் கடந்த 2019-ஆம் ஆண்டு தோ்தலின்போது வேட்புமனுவில் தெரிவித்த சொத்து மதிப்பைவிட கடந்த 2024 தோ்தலின்போது காட்டியுள்ள சொத்து மதிப்பு மிகவும் அதிகமாக உள்ளதால் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஒளரங்காபாத் (மேற்கு) தொகுதி எம்எல்ஏவான சஞ்சய் இது தொடா்பாக கூறுகையில், ‘எனக்கு எதிராக சிலா் வருமான வரித் துறையில் புகாா் அளித்துள்ளனா். அதன் அடிப்படையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஜூலை 9-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு நோட்டீஸில் கூறப்பட்டிருந்தது. கூடுதல் அவகாசம் கேட்டுள்ளேன். நான் எந்தத் தவறும் செய்யவில்லை. எனவே, விதிகளுக்கு உள்பட்டு இந்த நோட்டீஸுக்கு உரிய முறையில் பதிலளிப்பேன்’ என்றாா்.

வேலைவாய்ப்பு உருவாக்குவதில் கவனம் செலுத்தும் பாஜக அரசு: பிரதமர்!

பொது மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தனது அரசு கவனம் செலுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். தில்லியில் 51 ஆயிரம் இளைஞக்ளுக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணி நிய... மேலும் பார்க்க

ஒட்டுமொத்த அலட்சியம்! ஆர்சிபி கூட்டநெரிசல் குறித்த அறிக்கை தாக்கல்!!

பெங்களூரில், ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின் போது நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான சம்பவத்துக்கு ஒட்டுமொத்த அலட்சியமே காரணம் என விசாரணை அறிக்கையில் தகவல்.ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கோப... மேலும் பார்க்க

ரூ.1.18 கோடி வெகுமதி: சத்தீஸ்கரில் 23 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் 23 நக்சல்கள் இன்று (ஜூலை 12) சரணடைந்துள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார் சரணடைந்த நக்சலைட்டுகளில் 11 மூத்த நக்சல்கள் ஆவார். அவர்களில் பெரும்ப... மேலும் பார்க்க

சாலைகளில் ஓடும் படகுகள்.. மத்திய பிரதேசத்தில் கரையைக் கடந்த மந்தாகினி ஆறு

போபால்: மத்திய பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக, மந்தாகினி ஆறு கரையை கடந்து பாய்ந்ததால், பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து சாலைகளில் படகுகள் நீந்திச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.ராம்கட், ஜான்... மேலும் பார்க்க

தில்லியில் 4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது: 8 பேர் காயம்!

வடகிழக்கு தில்லியின் வெல்கம் பகுதியில் நான்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒரு வயதுக் குழந்தை உள்பட 8 பேர் காயமடைந்தனர். சம்பவ நடைபெற்ற இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமான விபத்து: மேடே அழைப்புக்கு முன் நடந்தது என்ன? இறுதி வினாடிகள்

புது தில்லி: அகமதாபாத் ஏா் இந்தியா விமான விபத்து தொடா்பாக விசாரித்து வரும் விமான விபத்து புலனாய்வு அமைப்பு (ஏஏஐபி) அதன் முதல்கட்ட அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது.கடந்த ஜூன் 12ஆம் தேதி, குஜராத் மாநில... மேலும் பார்க்க