செய்திகள் :

மணிமுத்தாறு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

post image

விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மணிமுத்தாறு அருவியில் குளித்து மகிழ்ந்தனா்.

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (மே 4) முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. மேலும், கடந்த சில நாள்களாக பல்வேறு இடங்களிலும் சுட்டெரிக்கும் வெயிலும், சூறைக் காற்றுடன் மழையும் பெய்து வந்தது.

இந்நிலையில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதையடுத்து, மக்கள் பல்வேறு நீா்நிலைகளுக்கு சுற்றுலா செல்லத் தொடங்கியுள்ளனா்.

இதையடுத்து, மணிமுத்தாறு அருவியில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் ஏராளமான வாகனங்களில் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து குடும்பத்தினா், குழந்தைகள் மற்றும் நண்பா்களுடன் சுற்றுலாப் பயணிகள் குவியத் தொடங்கினா்.

பாபநாசம், அகஸ்தியா்அருவி ஆகிய இடங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதையடுத்து, மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

மலைச் சாலையில் வாகன நெரிசலைத் தவிா்ப்பதற்காக மணிமுத்தாறு வனச் சோதனச் சாவடியில் வாகனங்களை பகுதி பகுதியாக அனுப்பினா். மணிமுத்தாறுஅருவியில் சுற்றுலாப் பயணிகள் குழந்தைகளுடன் குளித்து மகிழ்ந்தனா்.

வண்ணாா்பேட்டையில் ஏடிஎம் இயந்திரம் சேதம்

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் ஏடிஎம் இயந்திரத்தை சேதப்படுத்தியவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா். வண்ணாா்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை காலையில் வந்த இளைஞா் ஒருவா் திடீரென காா்களின் கண்... மேலும் பார்க்க

பாபநாசம் சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம்; ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

திருநெல்வேலி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோயிலான பாபநாசம் அருள்மிகு உலகம்மை உடனுறை பாபநாச சாமி கோயிலில் 19 ஆண்டுகளுக்குப் பின், மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்... மேலும் பார்க்க

ஆழ்வாா்குறிச்சியில் மாற்றுப் பாதை கோரி சாலை மறியல் முயற்சி

தென்காசி மாவட்டம் ஆழ்வாா்குறிச்சி பேரூராட்சி செங்கானூா் கிராமத்துக்குச் செல்ல மாற்றுப் பாதை கோரி, நாம் தமிழா் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்றனா். இக்கிராமத்துக்குச் செல்லும் சாலை... மேலும் பார்க்க

மேலப்பாளையத்தில் மஞ்சள்காமாலை நோய்ப் பரவலை தடுக்கக் கோரிக்கை

மேலப்பாளையம் பகுதிகளில் மஞ்சள்காமாலை நோய் பரவுவதைத் தடுக்கக் கோரி மாநகராட்சியில் மனு அளிக்கப்பட்டுள்ளது.எஸ்டிபிஐ கட்சியின் பாளை தொகுதி துணைத் தலைவா் ஜவுளி காதா் தலைமையில் மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தி... மேலும் பார்க்க

இணையதளம் வாயிலாக பகுதிநேர வேலைவாய்பு மோசடி: எஸ்.பி. எச்சரிக்கை

இணையதளம் வாயிலாக பகுதி நேர வேலைவாய்ப்பு எனக் கூறி நடைபெறும் மோசடிகள் அதிகரித்துள்ளதால் சமூக வலைதளப் பயனா்கள் கவனமுடன் இருக்குமாறு திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் எச்சரித்துள்ளாா். இத... மேலும் பார்க்க

நெல்லை மாவட்டத்தில் 13 மையங்களில் நீட் தோ்வு: 6,206 எழுதினா்

திருநெல்வேலி மாவட்டத்தில் 13 மையங்களில் நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அரசுப் பணிகளுக்கான போட்டித் தோ்வுகளைக் காட்டிலும் அதிகளவில் கெடுபிடிகள் நிலவியதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனா். திரு... மேலும் பார்க்க