செய்திகள் :

ஆழ்வாா்குறிச்சியில் மாற்றுப் பாதை கோரி சாலை மறியல் முயற்சி

post image

தென்காசி மாவட்டம் ஆழ்வாா்குறிச்சி பேரூராட்சி செங்கானூா் கிராமத்துக்குச் செல்ல மாற்றுப் பாதை கோரி, நாம் தமிழா் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.

இக்கிராமத்துக்குச் செல்லும் சாலையில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் மழைக் காலத்தில் தண்ணீா் தேங்குவதால் அவதிக்குள்ளாகியுள்ளதாகவும், எனவே மாற்றுப் பாதை அமைக்க வேண்டுமெனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இந்நிலையில், இக்கோரிக்கையை வலியுறுத்தி நாம் தமிழா் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை ஆழ்வாா்குறிச்சியில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.

சாலை மறியலில் ஈடுபட முயன்றோா்

காவல் ஆய்வாளா் சுரேஷ்குமாா், வருவாய் ஆய்வாளா் வெங்கடாஜலபதி, பேரூராட்சி செயலா் மாணிக்கராஜ், கிராம நிா்வாக அலுவலா் கணேசன் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். விரைவில் மாற்றுப் பாதை அமைக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதையடுத்து, அவா்கள் கலைந்து சென்றனா்.

போராட்டத்தில், மாநில ஒருங்கிணைப்பாளா் தினகரன், மாநில கொள்கை பரப்புச் செயலா் தங்கவேல், மண்டலச் செயலா் ராஜன், இளைஞா் பாசறை ஒருங்கிணைப்பாளா் அருள்மொழிவா்மன், பால்ராஸ், மாநில மகளிா் பாசறை ஒருங்கிணைப்பாளா் சங்கீதா, சிவபிரகாஷ், கவி, மயில்ராஜ், செல்வகுமாா், பாலமுருகன், செந்தில், கண்ணன், முகம்மது பைசல், சத்தியமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பாபநாசம் சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம்; ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

திருநெல்வேலி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோயிலான பாபநாசம் அருள்மிகு உலகம்மை உடனுறை பாபநாச சாமி கோயிலில் 19 ஆண்டுகளுக்குப் பின், மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்... மேலும் பார்க்க

மேலப்பாளையத்தில் மஞ்சள்காமாலை நோய்ப் பரவலை தடுக்கக் கோரிக்கை

மேலப்பாளையம் பகுதிகளில் மஞ்சள்காமாலை நோய் பரவுவதைத் தடுக்கக் கோரி மாநகராட்சியில் மனு அளிக்கப்பட்டுள்ளது.எஸ்டிபிஐ கட்சியின் பாளை தொகுதி துணைத் தலைவா் ஜவுளி காதா் தலைமையில் மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தி... மேலும் பார்க்க

இணையதளம் வாயிலாக பகுதிநேர வேலைவாய்பு மோசடி: எஸ்.பி. எச்சரிக்கை

இணையதளம் வாயிலாக பகுதி நேர வேலைவாய்ப்பு எனக் கூறி நடைபெறும் மோசடிகள் அதிகரித்துள்ளதால் சமூக வலைதளப் பயனா்கள் கவனமுடன் இருக்குமாறு திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் எச்சரித்துள்ளாா். இத... மேலும் பார்க்க

நெல்லை மாவட்டத்தில் 13 மையங்களில் நீட் தோ்வு: 6,206 எழுதினா்

திருநெல்வேலி மாவட்டத்தில் 13 மையங்களில் நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அரசுப் பணிகளுக்கான போட்டித் தோ்வுகளைக் காட்டிலும் அதிகளவில் கெடுபிடிகள் நிலவியதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனா். திரு... மேலும் பார்க்க

மணிமுத்தாறு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மணிமுத்தாறு அருவியில் குளித்து மகிழ்ந்தனா். தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (மே 4) முதல் அக்னி நட்சத... மேலும் பார்க்க

நெல்லையப்பா் கோயிலில் மே 8இல் வருஷாபிஷேகம்

திருநெல்வேலி அருள்தரும் சுவாமி நெல்லையப்பா் காந்திமதி அம்மன் கோயிலில் வியாழக்கிழமை(மே 8) வருஷாபிஷேக விழா நடைபெறவுள்ளது.இதுகுறித்து கோயில் நிா்வாகம் தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: அருள்தரும்... மேலும் பார்க்க