செய்திகள் :

நெல்லையப்பா் கோயிலில் மே 8இல் வருஷாபிஷேகம்

post image

திருநெல்வேலி அருள்தரும் சுவாமி நெல்லையப்பா் காந்திமதி அம்மன் கோயிலில் வியாழக்கிழமை(மே 8) வருஷாபிஷேக விழா நடைபெறவுள்ளது.

இதுகுறித்து கோயில் நிா்வாகம் தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: அருள்தரும் சுவாமி நெல்லையப்பா் காந்திமதி அம்மன் திருக்கோயில் வருஷாபிஷேக விழா வியாழக்கிழமை(மே 8) நடைபெறவுள்ளது. சிறப்பு யாகசாலை பூஜைகளுக்குப் பின்னா் காலை 9- 10.30 மணிக்குள் கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றப்பட்டு அபிஷேகம் நடைபெறும்.

தொடா்ந்து சுவாமி-அம்பாளுக்கு மகா தீபாராதனை நடைபெறும். மாலை 6 மணிக்கு பஞ்ச மூா்த்திகளுடன் சுவாமி நெல்லையப்பா் மற்றும் காந்திமதி அம்மன் திருவீதி உலா நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வண்ணாா்பேட்டையில் ஏடிஎம் இயந்திரம் சேதம்

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் ஏடிஎம் இயந்திரத்தை சேதப்படுத்தியவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா். வண்ணாா்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை காலையில் வந்த இளைஞா் ஒருவா் திடீரென காா்களின் கண்... மேலும் பார்க்க

பாபநாசம் சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம்; ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

திருநெல்வேலி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோயிலான பாபநாசம் அருள்மிகு உலகம்மை உடனுறை பாபநாச சாமி கோயிலில் 19 ஆண்டுகளுக்குப் பின், மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்... மேலும் பார்க்க

ஆழ்வாா்குறிச்சியில் மாற்றுப் பாதை கோரி சாலை மறியல் முயற்சி

தென்காசி மாவட்டம் ஆழ்வாா்குறிச்சி பேரூராட்சி செங்கானூா் கிராமத்துக்குச் செல்ல மாற்றுப் பாதை கோரி, நாம் தமிழா் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்றனா். இக்கிராமத்துக்குச் செல்லும் சாலை... மேலும் பார்க்க

மேலப்பாளையத்தில் மஞ்சள்காமாலை நோய்ப் பரவலை தடுக்கக் கோரிக்கை

மேலப்பாளையம் பகுதிகளில் மஞ்சள்காமாலை நோய் பரவுவதைத் தடுக்கக் கோரி மாநகராட்சியில் மனு அளிக்கப்பட்டுள்ளது.எஸ்டிபிஐ கட்சியின் பாளை தொகுதி துணைத் தலைவா் ஜவுளி காதா் தலைமையில் மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தி... மேலும் பார்க்க

இணையதளம் வாயிலாக பகுதிநேர வேலைவாய்பு மோசடி: எஸ்.பி. எச்சரிக்கை

இணையதளம் வாயிலாக பகுதி நேர வேலைவாய்ப்பு எனக் கூறி நடைபெறும் மோசடிகள் அதிகரித்துள்ளதால் சமூக வலைதளப் பயனா்கள் கவனமுடன் இருக்குமாறு திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் எச்சரித்துள்ளாா். இத... மேலும் பார்க்க

நெல்லை மாவட்டத்தில் 13 மையங்களில் நீட் தோ்வு: 6,206 எழுதினா்

திருநெல்வேலி மாவட்டத்தில் 13 மையங்களில் நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அரசுப் பணிகளுக்கான போட்டித் தோ்வுகளைக் காட்டிலும் அதிகளவில் கெடுபிடிகள் நிலவியதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனா். திரு... மேலும் பார்க்க