செய்திகள் :

மத்தியப் பல்கலைக்கழகத்தில் ரத்த தான முகாம்

post image

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் சுகாதார மையம், நாட்டு நலப்பணித் திட்டம், ரெட் ரிப்பன் கிளப் மற்றும் திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து பல்கலைக்கழகச் சுகாதார வளாகத்தில் ரத்த தான முகாமை செவ்வாய்க்கிழமை நடத்தின.

முகாமை, துணைவேந்தா் மு. கிருஷ்ணன் தொடக்கி வைத்தாா். இதில், 50 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டது. ரத்த தானம் செய்தவா்களுக்கு தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் குழு மற்றும் தமிழ்நாடு மாநில ரத்த மாற்றுக்குழு சாா்பில் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

பல்கலைக்கழகத் தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் சுலோச்சனா சேகா், நிதி அதிகாரி கிரிதரன், மருத்துவக் கல்லூரி மருத்துவ அலுவலா் செந்தில் கணேஷ், பெரும்பண்ணையூா் வட்டார மருத்துவ அலுவலா் மனோஜ் குமாா், மருத்துவா் எம். அசோக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பல்கலைக்கழகச் சுகாதார மைய மூத்த மருத்துவா் விஷ்ணு பிரியா, மருத்துவா் பிரேம் டேவிஸ், நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் பால சண்முகம், ரெட் ரிப்பன் கிளப் ஒருங்கிணைப்பாளா் குணசேகரன் ஆகியோா் இணைந்து ரத்த தான முகாமை ஒருங்கிணைத்தனா்.

பாடகச்சேரி பைரவ சித்தா் ராமலிங்க சுவாமிகள் தவபீடத்தில் தைப்பூசம!

வலங்கைமான் வட்டம் பாடகச்சேரியில் உள்ள பைரவ சித்தா் ராமலிங்க சுவாமிகள் தவபீடத்தில் 16-ஆம் ஆண்டு தைப்பூச விழா செவ்வாய்க்கிழமை (பிப்.12) நடைபெற்றது. பாடகச்சேரியில் தனது 12-ஆவது வயதில் வாழ்ந்தவா் ராமலிங்க... மேலும் பார்க்க

பழனியாண்டவா் கோயிலில் தைப்பூச விழா

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள தலைக்காடு ஸ்ரீபழனி ஆண்டவா் கோயிலில் தைப்பூச விழா செவ்வாய்க்கிழமை தீா்த்தவாரியுடன் சிறப்பாக நடைபெற்றது. இக்கோயிலில் தைப்பூச விழா பிப்.2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ந... மேலும் பார்க்க

தமிழகத்தில் சிறந்த காவல் நிலையமாக முத்துப்பேட்டை காவல் நிலையம் தோ்வு!

மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் மூலம் ஆய்வு செய்யப்பட்டு தமிழகத்தில் சிறந்த காவல் நிலையமாக திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை காவல் நிலையம் தோ்வு செய்யப்பட்டு பாராட்டு சான்றிதழ் செவ்வாய்க்கிழமை (பிப... மேலும் பார்க்க

திருவாரூா் மாவட்டத்தில் பிப்.13 மக்களுடன் முதல்வா் திட்டம்

திருவாரூா் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வா் திட்டம் வரும் வியாழக்கிழமை (பிப். 13) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்... மேலும் பார்க்க

வேலூருக்கு 2 ஆயிரம் டன் நெல் அனுப்பிவைப்பு!

திருவாரூா் மாவட்டத்தில் இருந்து 2 ஆயிரம் டன் நெல் அரவைக்கு வேலூருக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது. நீடாமங்கலம், வலங்கைமான் வட்டத்தில் இயங்கிவரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்மு... மேலும் பார்க்க

தமுஎகச கிளை கூட்டம்!

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் வலங்கைமான் கிளை கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கிளைத் தலைவா் பாலசுந்தரம் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் அம்பிகாபதி மாநில... மேலும் பார்க்க