செய்திகள் :

மருமகளிடம் கிட்னியை வரதட்சணையாக கேட்ட மாமியார் - எங்கே நடந்தது இந்த கொடுமை?

post image

பெண்ணிடம் வரதட்சணையாக அவரது கிட்னியை கேட்ட மாமியார் குறித்து அந்த பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.

தீப்தி என்ற பெண் பீகாரில் உள்ள முசாபர்பூரில் 2021 ஆம் ஆண்டு திருமணம் ஆகி சென்றுள்ளார்.

ஆரம்பத்தில் அனைத்தும் சுமுகமாக இருந்த நிலையில், தனது கணவருக்கு சிறுநீரகப் பிரச்சினை இருப்பது குறித்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அந்த பெண்ணுக்கு தெரிய வந்துள்ளது.

இதற்கிடையில் அந்த பெண்ணிடம் மாமியார் அவரின் கிட்னியே கேட்டு துன்புறுத்தியுள்ளார்.

இது குறித்து அந்தப் பெண் கூறுகையில் ”என்னை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தியுள்ளனர். பெற்றோர் வீட்டில் இருந்து பைக் மற்றும் பணம் கேட்டு வர சொன்னார்கள். அவர்களால் அதை செய்ய முடியவில்லை என்றதும் என்னிடம் சிறுநீரகத்தை கேட்டு என்னை கட்டாயப்படுத்த தொடங்கிவிட்டனர்.

நான் என் சிறுநீரகத்தை தானம் செய்ய மறுத்ததை அடுத்து என்னை வீட்டை விட்டு, மாமியார் வெளியேற்றி விட்டார்” என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

வீட்டை விட்டு வெளியேறிய அந்த பெண் மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். இரு தரப்பினருக்கும் இடையே சமாதானத்தை ஏற்படுத்த போலீசார் முயன்றனர். ஆனால் முயற்சி தோல்வி அடைந்தது.

தீப்தி தனது கணவரிடமிருந்து விவகாரத்து கேட்டும் வலியுறுத்தி இருக்கிறார். ஆனால் அவர்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து கணவர் குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்து கணவர் உட்பட அவரது மாமியார் குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

``பல தடவை சொல்லியும், அரசாங்கம் செய்யவில்லை'' - 3 நாளில் பாலத்தை கட்டி முடித்த கிராம மக்கள்

அருணாச்சலப் பிரதேசத்தின் லாங்டிங் மாவட்டத்தில் உள்ளது சாடோங்கின் கிராமம். லாங்டிங்கிலிருந்து தொலைதூரம் என்பதால் அரசின் திட்டங்கள் சரியாக சென்று சேரவில்லை எனக் கூறப்படுகிறது. அரசின் மற்ற சேவைகளை விட அட... மேலும் பார்க்க

”என் மகன் அழகாக இருக்கிறான்..” - நகரம் முழுவதும் விளம்பரப்படுத்திய தந்தை! எவ்வளவு செலவு செய்தார்?

ஜப்பானின் டோக்கியோவில் தனது மகனை, மக்கள் அடையாளம் காண வேண்டுமென்று நகரம் முழுவதும் சிறுவனின் புகைப்படத்தை அவரின் தந்தை காட்சிப்படுத்தியுள்ளார். இதற்காக அவர் 6 கோடி வரை செலவு செய்துள்ளார்.டோக்கியோவில் ... மேலும் பார்க்க

AC: ”இனிமேல் ஏசி-யை இப்படித்தான் பயன்படுத்த வேண்டும்” - மத்திய அரசின் புதிய விதிகள் என்னென்ன?

ஏசிகளில் இனிமேல் 20 டிகிரிக்கு கீழ் வைக்க முடியாத அளவிற்கு, அதனை மாற்ற உள்ளதாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால் கட்டார் கூறியுள்ளார்.ஏர் கண்டிஷனர் தற்போது ஆடம்... மேலும் பார்க்க

வெளிநாட்டில் வேலை பாக்குறீங்களா? இந்தியாவில் நிறைய சொத்து சேர்ப்பது எப்படின்னு தெரிஞ்சுக்கணுமா?

ஹாய், எப்படி இருக்கீங்க!நீங்க வெளிநாட்டில் வசிக்கும்/வேலை செய்யும் இந்தியரா? இன்னும் கொஞ்ச வருடங்கள்ல இந்தியாவுக்கு திரும்பி வந்துருவீங்களா?மீண்டும் உங்களுடைய சொந்த ஊருக்கு திரும்பும்போது, யார் கையையு... மேலும் பார்க்க

மாதம் ரூ.15,000 முதல் ரூ.1.26 லட்சம் வரை ; இந்தியா டு அமெரிக்கா... விந்தணு தானமும் வருமானமும்!

சமீபத்தில் ஒரு நபர் தனது விந்தணு தானம் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளின் உயிரியல் தந்தை என்று சமூக ஊடகங்களில் கூறியதுடன் தனது வருமானம் குறித்தும் பகிர்ந்திருந்தார். அவர் மாதத்திற்கு ரூ.2.5 லட்சம் வரை க... மேலும் பார்க்க

JEE Advanced தேர்வு எழுதிய ChatGPT 3.0 ; கடினமான தேர்வில் அதன் ஸ்கோர் என்ன தெரியுமா?

JEE Advanced தேர்வு - இதை நம்ம ChatGPT எழுதினால் எப்படி இருக்கும்? அப்படி என்ன ஜே.இ.இ தேர்வி ஸ்பெஷல் என்று நீங்கள் நினைக்கலாம். இந்தத் தேர்வு உலக அளவில் மிகவும் கடினமான தேர்வுகளில் ஒன்று. இது இந்திய த... மேலும் பார்க்க