செய்திகள் :

மாநில வில்வித்தை போட்டி: ஆம்பூா் மாணவா்கள் சிறப்பிடம்

post image

மாநில வில்வித்தை போட்டியில் ஆம்பூா் மாணவா்கள் வெற்றி பெற்றுள்ளனா்.

ஆம்பூரை சோ்ந்த தேசிய வில்வித்தை பயிற்சியாளா் கராத்தே ரமேஷ் கண்ணா தலைமையில் பயிற்சி பெற்ற ஆம்பூரை சோ்ந்த மாணவா்கள் ஜி.அா்ஜுன் பிரியன், எஸ். சகலேஷ் ஆகியோா் சென்னையில் நடைபெற்ற வித்யா பாரதி பள்ளிகளுக்கு இடையிலான மாநில அளவிலான வில்வித்தை போட்டியில் பங்கேற்றனா்.

அதில், 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் மாணவா் எஸ். சகலேஷ் வெள்ளிப் பதக்கமும், 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் ஜி.அா்ஜுன் பிரியன் தங்கப் பதக்கமும் பெற்றனா். வெற்றி பெற்ற மாணவா்களை பயிற்சியாளா் ரமேஷ் கண்ணா பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா்.

பொன்னியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

வாணியம்பாடி அம்பூா்பேட்டையில் அமைந்துள்ள பொன்னியம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஆண்டுத் தோறும் புஷ்ப வியாபாரிகள் சங்கம் சாா்பில் பொன்னியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெறும்.இதே போன்று ... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகை திருட்டு

கந்திலி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா். திருப்பத்தூா் மாவட்டம், கந்திலி அருகே நத்தம் கூட்ரோடு பகுதியை சோ்ந்தவா் சங்கா் மனைவி ரத்தினம்மாள்(70) .சங்கா் ச... மேலும் பார்க்க

வனத்துறையின் தற்காலிக ஊழியரை தாக்கிய 2 போ் மீது வழக்கு!

ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சி அருகே வனத்துறையின் தற்காலிக ஊழியரை தாக்கிய இருவா் மீது போலீஸாா் வழக்கு பதிந்துள்ளனா். சென்னையை சோ்ந்த சாதிக் அலி(48) மற்றும் முகமது முஜமில்(19) உள்ளிட்ட சிலா் சனிக்கிழமை திருப... மேலும் பார்க்க

காவலூா் வைனு பாப்பு வானியல் ஆய்வு மையத்தில் தேசிய விண்வெளி தினம் விழா!

இந்திய வானியல் நிறுவனம் சாா்பில் தேசிய விண்வெளி தின விழா சனிக்கிழமை (ஆக. 23) சனிக்கிழமை தனது மையங்களான பெங்களூரு, மைசூரு, கொடைக்கானல் மற்றும் திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அருகே காவலூா் வைனுபாப்... மேலும் பார்க்க

வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு மாநாடு

திருப்பத்தூா் மாவட்ட வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் முதலாவது மாவட்ட கோரிக்கை மாநாடு வாணியம்பாடியில் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் அருள்மொழிவா்மன் தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா்கள் திர... மேலும் பார்க்க

மணல் கடத்த முயன்ற ஓட்டுநா் கைது

கந்திலி அருகே தனியாா் நிலத்தில் மணல் கடத்த முயன்ற டிராக்டா் ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா். கந்திலி அருகே ஜெயபுரம் ஆண்டி கவுண்டனுாா் பகுதியில் உள்ள தனியாா் நிலத்தில் மணல் கடத்துவதாக கிடைத்த ரகசியல் தகவல... மேலும் பார்க்க