செய்திகள் :

மார்ச் 14-ல் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா!

post image

ராமேஸ்வரம்: கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா மார்ச் 14 ஆம் தேதி நடைபெறுகிறது.

ஆண்டுதோறும் இந்திய- இலங்கை பக்தா்கள் ஒன்றினைந்து வெகு விமர்சையாக நடைபெறும் திருவிழா கச்சத்தீவு அந்தோணியாா் ஆலய திருவிழா. இத்திருவிழா மார்ச் 14 ஆம் தேதி நடைபெறுகிறது.

இதில் கலந்து கொள்ள 97 விசைப்படகுகள், 23 நாட்டு படகுகளில் 549 பெண்கள், 92 குழந்தைகள் உள்ளிட்ட 3,400 மேற்பட்ட பக்தர்கள் செல்ல உள்ளனர்.

இதையும் படிக்க: வேங்கைவயல் வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட 3 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்!

பக்தர்கள் செல்லும் படகுகளின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ள மீன்வளத்துறை கடலோர பாதுகாப்பு குழும போலீஸார் இன்று(மார்ச் 11) செவ்வாய்க்கிழமை ராமேஸ்வரம் வருகை தந்தனர்.

ஆனால், காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் படகில் ஏறி ஆய்வு செய்ய முடியவில்லை என்று மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இளையராஜா பயோபிக் என்ன ஆனது? தனுஷ் பதில்!

இளையராஜா பயோபிக் குறித்து நடிகர் தனுஷ் புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கைக் கதையில் நடிகர் தனுஷ் நடிப்பதாகவும் இப்படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்குவதாகவும் அதிகாரப... மேலும் பார்க்க

செல்ஃபோனை 100% சார்ஜ் செய்யவே கூடாதா? செய்தால்?

மனிதர்கள் சரியாக சாப்பிடுகிறார்களோ இல்லையோ.. எப்போதும் போனுக்கு சார்ஜ் போட்டு, அதற்கு கவர் போட்டு, மழையில் நனையாமல், கீழே விழுந்தால் பதறித் துடித்து அவ்வளவுப் பாதுகாப்பாக வைத்துக்கொள்கிறார்கள்.முதலில்... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தில் விளையும் காளான், புற்றுநோய்க்கு மருந்தாகுமா? - புதிய கண்டுபிடிப்பு!

காளான் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவுப்பொருள். எளிதாகவும் மலிவாகவும் சந்தைகளில் கிடைக்கிறது. காளானில் வைட்டமின் பி, டி, பொட்டாசியம், செலினியம் போன்ற தாதுக்கள், புரதச்சத்து, நார்ச்சத்து போன்றவை ... மேலும் பார்க்க

தஞ்சாவூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

பிரசித்தி பெற்ற திரிபுரசுந்தரி சமேத பிரம்மபுரீஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு கோபுர தரிசனம் செய்தனர்.தஞ்சாவூர் மானோஜியப்பா வீதியில் தமிழ்நாடு அர... மேலும் பார்க்க

கும்பகோணம் சக்ரபாணிசுவாமி கோயிலில் மாசிமக தேரோட்டம்!

மாசிமக பிரமோற்சவத்தின் 9ம் நாளான இன்று வைணவ தலமான சக்ரபாணிசுவாமி திருக்கோயிலில் சுதர்சனவள்ளி மற்றும் விஜயவள்ளி தாயார் சமேத சக்ரபாணிசுவாமி அலங்கரிக்கப்பட்ட திருத்தேருக்கு எழுந்தருள ஏராளமான பெண்கள் உள்ப... மேலும் பார்க்க

இலங்கையில் துவங்கியது பராசக்தி படப்பிடிப்பு!

சிவகார்த்திகேயனின் பராசக்தி படப்பிடிப்பு இலங்கையில் துவங்கியுள்ளது.அமரன் வெற்றிக்குப் பின் நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இயக்குநர் சுதா கொங்காரா இயக்கிவரும் இப்ப... மேலும் பார்க்க