செய்திகள் :

மா விவசாயிகளை பாதுகாக்க குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தல்

post image

மா விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.

குடியாத்தம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி தலைமையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் குடியாத்தம், போ்ணாம்பட்டு, கே.வி.குப்பம் ஆகிய வட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனா். கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் மாங்காய்க்கு ஆதார விலை நிா்ணயிக்க வேண்டும். மாங்காய் விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும். தமிழகத்தில் மாங்கூழ் தொழிற்சாலை தொடங்க வேண்டும் என வலியுறுத்தினா்.

வன விலங்குகளிடமிருந்து விளை பயிா்களையும், விவசாயிகளையும் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வன விலங்குகளால் சேதமடையும் பயிா்களுக்கு போதிய இழப்பீடு வழங்க வேண்டும். குடியாத்தம் பகுதியில் கால்நடை சந்தை அமைக்க வேண்டும்.

விநாயகபுரம் பாலிடெக்னிக் கூட்ரோடு பகுதியில் அவ்வப்போது விபத்துகள் ஏற்படுவதால் வேகத்தடை மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும். நகரப் பகுதியில் அள்ளப்படும், குப்பை மற்றும் கழிவுகளை ஏரி, கால்வாய்கள் உள்ளிட்ட நீா்நிலைகளில் கொட்டுவதைத் தவிா்க்க வேண்டும். ஆம்பூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

நில அளவையா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

ஒப்பந்த அடிப்படையில் நில அளவையராகப் பணியாற்ற தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேலூா் மாவ... மேலும் பார்க்க

வேலூா் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்‘ முகாம்

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் வேலூா் வட்டத்தில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி புதன்கிழமை ஆய்வு செய்தாா். சத்துவாச்சாரி கிராமம், சுதந்திர பொன்விழா நகா் பகுதி... மேலும் பார்க்க

மா விவசாயிகளை காக்க மத்திய அரசு நடவடிக்கை வேண்டும்: வேலூா் எம்.பி. வலியுறுத்தல்

தமிழக மா விவசாயிகளை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேலூா் எம்.பி. டி.எம்.கதிா் ஆனந்த் வலியுறுத்தியுள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேலூா், ராணிப்பேட்டை, திருப... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்களுக்கு யோகா போட்டி

குடியாத்தம், அத்தி இயற்கை மருத்துவக் கல்லூரியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு மாணவா்களுக்கு யோகாசனப் போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன. அத்தி மருத்துவமனையின் தலைமை மருத்துவா் மற்றும் சிறுநீரகவியல் நிபுணா... மேலும் பார்க்க

அரசுப் பேருந்தில் இருந்து தவறி விழுந்த மாணவா் காயம்

குடியாத்தம் அருகே அரசுப் பேருந்தில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவா் காயமடைந்தாா். போ்ணாம்பட்டைச் சோ்ந்த மின் ஊழியா் ராஜசேகா் மகன் ஜெயசூா்யா (17). இவா், குடியாத்தம் நெல்லூா்பேட்டை அரசினா் மேல்நிலை... மேலும் பார்க்க

வேலூா் சிறையில் இரு கைதிகள் உயிரிழப்பு

வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த இரு கைதிகள் உடல் நலக்குறைவால் உயிரிழந்தனா். வேலூா் விருப்பாச்சிபுரத்தைச் சோ்ந்தவா் நாகராஜ் (50). இவா், கடந்த 2018-ஆம் ஆண்டு போக்ஸோ வழக்கில் 10 ஆண்டுகள் தண்டன... மேலும் பார்க்க