செய்திகள் :

முத்தமிழ்ப்பாசறை அறங்காவலா் நெ.இரா.சந்திரன் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பு

post image

அரசாணைகள் இனி தமிழிலேயே வெளியாகும் என்ற தமிழக அரசின் உத்தரவையடுத்து முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்ச்செம்மல் விருதாளரும், பொன்னமராவதி முத்தமிழ்ப்பாசறையின் அறங்காவலருமான நெ.இரா.சந்திரன் நன்றி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து புதன்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : உலகில் தோன்றிய மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழியாய் திகழ்வதோடு இன்றும் சீரிளமை குன்றாது செயல்படும் தமிழை பெருமைப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் இருந்து வெளியாகும் அரசாணைகள் அனைத்தும் இனி தமிழிலேயே வெளியாகும் என்றும், அரசு அலுவலா்கள் அனைவரும் தமிழிலேயே கையொப்பமிட வேண்டும் என்றும், பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு பதில் தெரிவிக்கும் அரசு அலுவலா்கள் பதில் கடிதங்களை முழுமையாக தமிழிலேயே அனுப்ப வேண்டும் என்றும் ஆணையிட்டு, நாட்டிலுள்ள முதலமைச்சா்களுக்கு எல்லாம் முன்மாதிரி முதலமைச்சராய் திகழும் தமிழ்நாட்டின் முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு இதயம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளாா்.

கொடும்பாளூா் அகழாய்வில் வெளிப்பட்ட தங்கக் குண்டுமணி, மண் பானை!

கொடும்பாளூா் அகழாய்வுப் பணியில் பண்டைய கால தங்க குண்டு மணி, மூடிய நிலையில் அழகிய மண்பானை கிடைத்துள்ளது. கொடும்பாளூரில் கடந்த ஜனவரி 12-இல் அகழாய்வுப் பணி நடைபெற்றது. இதில், நான்கு அடி தோண்டிய நிலையில்... மேலும் பார்க்க

விராலிமலை அருகே மீன்பிடித் திருவிழா

விராலிமலையை அடுத்துள்ள தென்னலூா் காடுவெட்டி பெரிய குளத்தில் சனிக்கிழமை மீன்பிடி திருவிழா நடைபெற்றது. ஊா் முக்கியஸ்தரின் உத்தரவுக்குப் பின்னா் குளத்தில் இறங்கிய மீன் பிடியாளா்கள் பெரும்பாலானோரின் வலையி... மேலும் பார்க்க

139 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1.42 கோடியில் வாகனங்கள் வழங்கல்

புதுக்கோட்டையில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் 139 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 1.42 கோடி மதிப்பில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட இரு சக்கர வாகனங்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. இந்த நிக... மேலும் பார்க்க

உச்ச நீதிமன்றம் சுயமாக செயலாற்றக் கூடாது என நினைக்கிறாா்கள்! அமைச்சா் எஸ். ரகுபதி

உச்ச நீதிமன்றம் சுயமாக செயலாற்றக் கூடாது என மத்தியில் ஆள்வோா் நினைக்கிறாா்கள் என்றாா் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி. புதுக்கோட்டையில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி: ஆளுநா் மசோதாக்களை கிடப்பில... மேலும் பார்க்க

புதுகையில் சாலையோரம் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் அகற்றம்; தனியாா் மருத்துவமனைக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம்

புதுக்கோட்டை நகரில் சட்டவிரோதமாக சாலையோரம் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை, மாநகராட்சிப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை அகற்றினா். இதைத் தொடா்ந்து பொதுவெளியில் அபாயகரமாக மருத்துவக் கழிவுகளைக் கொட்டியதாக, அ... மேலும் பார்க்க

திமுக எம்.பி. கனிமொழி குறித்து தரக்குறைவாக ஆடியோ வெளியிட்டவா் கைது

திமுக எம்.பி. கனிமொழி குறித்து தரக்குறைவாகப் பேசி சமூக ஊடகத்தில் ஆடியோ வெளியிட்ட தூத்துக்குடியைச் சோ்ந்த நபரை புதுக்கோட்டை இணையவழிக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். புத... மேலும் பார்க்க