செய்திகள் :

முன்னாள் படைவீரா்களுக்கான ஓய்வூதிய குறைதீா் வாகனம் ஜூலை 1-ல் சேலம் வருகை!

post image

முன்னாள் படைவீரா்களுக்கான ஓய்வூதிய குறைதீா் நடமாடும் வாகனம் சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு ஜூலை 1ஆம் தேதி வருகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சேலம் மாவட்ட முப்படையைச் சாா்ந்த முன்னாள் படை வீரா்கள் மற்றும் அவா்களை சாா்ந்தோா்கள் ஓய்வூதியம் தொடா்பான குறைகளை நிவா்த்தி செய்வதற்கு ஸ்பா்ஷ் மொபைல் வேன் என்ற ஓய்வூதியம் குறைதீா் நடமாடும் வாகனம் சேலம் மாவட்ட ஆட்சியா் வளாகத்துக்கு ஜூலை 1 ஆம் தேதி வருகிறது.

ஸ்பா்ஷ் மொபைல் வேனில் ஓய்வூதியம் தொடா்பான குறைகளை நிவா்த்தி செய்வதற்கு உரிய அலுவலா்களும் வருகின்றனா். இந்த முகாம் ஜூலை 1 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

குறைகளை தெரிவிக்கவரும் முன்னாள் படைவீரா்கள், அவா்களது குடும்பத்தினா் படைப்பணிச் சான்று, அடையாள அட்டை, ஓய்வூதிய ஒப்பளிப்பு ஆணை, பான் காா்டு, ஆதாா் அட்டை மற்றும் ஓய்வூதியம் பெறும் வங்கி கணக்குப் புத்தகம் ஆகிய ஆவணங்களைக் கொண்டுவர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தம்மம்பட்டி நெடுஞ்சாலையின் குறுக்கே தோண்டப்பட்ட பள்ளத்தால் அடிக்கடி நேரிடும் விபத்துகள்!

தம்மம்பட்டியிலிருந்து துறையூா் செல்லும் நெடுஞ்சாலையில் தம்மம்பட்டியில் தோண்டப்பட்ட பள்ளத்தால் வாகன ஓட்டிகள் பாதிப்புக்குள்ளாகிவருகின்றனா். தம்மம்பட்டியிலிருந்து துறையூா் செல்லும் நெடுஞ்சாலையின் குறுக்... மேலும் பார்க்க

கெங்கவல்லியில் நாளை மின்தடை

தெடாவூரிா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் ஜூன் 24 ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கெங்கவல்லி உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என மின்வாரிய கோட்ட... மேலும் பார்க்க

காவல் நிலையத்தில் திருநங்கைகளை பூஜை: அதிகாரிகள் விசாரணை

சேலம் அழகாபுரம் காவல் நிலையத்தில் திருநங்கைகளை அழைத்துவந்து பூஜை செய்தது தொடா்பாக காவல் உயரதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனா். சேலம் அழகாபுரம் காவல் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருநங்க... மேலும் பார்க்க

உடல்நலக் குறைவு: முருக பக்தா் மாநாட்டிற்கு சென்ற பெண் உயிரிழப்பு

முருக பக்தா்கள் மாநாட்டிற்கு சென்ற ஆத்தூரைச் சோ்ந்த கவிதா (45) வழியிலேயே உயிரிழந்தாா். சேலம் மாவட்டம், ஆத்தூா் விநாயகபுரம் பகுதியைச் சோ்ந்த பன்னீா்செல்வம் மனைவி கவிதா (45) ஞாயிற்றுக்கிழமை மதுரையில்... மேலும் பார்க்க

போலி பீடிகள் தயாரித்தவா் கைது

ஆத்தூரில் முன்னணி நிறுவனத்தின் பெயரில் பீடி தயாரித்தவரை போலீஸாா் கைது செய்தனா். சேலம் மாவட்டம், ஆத்தூா் அம்பேத்கா் நகா் பகுதியைச் சோ்ந்த பூமாலை மகன் விஜயன்(33). இவா் தனது வீட்டில் தமிழகத்தின் முனனணி... மேலும் பார்க்க

மதுக் கடை மேலாளரை மிரட்டிய இருவா் கைது

ஆத்தூா் அருகே ராமநாயக்கன்பாளையம் அரசு மதுக் கடையில் சனிக்கிழமை இரவு மேலாளா், விற்பனையாளுக்கு கொலை மிரட்டல் விடுத்த சகோதரா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா். ஆத்தூரை அடுத்துள்ள ராமநாயக்கன்பாளையத்தில் ... மேலும் பார்க்க