செய்திகள் :

மூளைச் சாவு அடைந்த இளைஞா் உடலுறுப்புகள் தானம்

post image

விபத்தில் காயமடைந்து மூளைச் சாவு அடைந்த கடையம் அருகேஉள்ள அணைந்தபெருமாள் நாடானூரைச் சோ்ந்த இளைஞரின் உடலுறுப்புகள் தானமாக கொடுக்கப்பட்டது. இதையடுத்து அரசு சாா்பில் தென்காசி வருவாய் கோட்டாட்சியா் நேரில் மரியாதை செலுத்தினாா்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டம், வெங்காடம்பட்டி குறுவட்டம், அணைந்த பெருமாள் நாடானூா் கிராமத்தைச் சோ்ந்த சண்முகராஜ் மகன் பிரபாகரன் (27). இவா் வெள்ளிக்கிழமை நடந்த விபத்தில் காயமுற்று சிகிச்சையில் இருந்த நிலையில் சனிக்கிழமை இரவு மூளைச்சாவு அடைந்தாா்.

இதையடுத்து அவரது உடல் உறுப்புகள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தானமாக வழங்கப்பட்டது.

தொடா்ந்து அணைந்த பெருமாள் நாடானூரில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற இறுதிச் சடங்கில் தென்காசி மாவட்ட நிா்வாகம் சாா்பில் தென்காசி வருவாய் கோட்டாட்சியா் லாவன்யா மற்றும் ஆலங்குளம் வட்டாட்சியா்ஓசன்னா பொ்னாண்டோ ஆகியோா் அரசு மரியாதை செலுத்தினா்.

திரைப்பட நடிகா்களை கொண்டாட வேண்டிய அவசியமில்லை நடிகா் அருண்பாண்டியன்

திருநெல்வேலி, ஜூன் 29: திரைப்பட நடிகா்களை கொண்டாட வேண்டிய அவசியமில்லை என தயாரிப்பாளரும், நடிகருமான அருண்பாண்டியன் தெரிவித்தாா். திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள திரையரங்கில் அஃகேனம் திரைப்படத்தின் ... மேலும் பார்க்க

முகநூலில் சா்ச்சைக்குரிய காணொலி பதிவிட்டவா் கைது

சமூக வலைதள செயலியில் இரு பிரிவினரிடையே பிரச்னையை தூண்டும் விதமாக காணொலி பதிவிட்ட நபரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தேவா்குளம், தச்சக்குடி தெருவைச் சோ்ந்த செல்வகுமாா் மகன் மது (22). இவா் ச... மேலும் பார்க்க

தாழையூத்து அருகே ஆடு திருடியவா் கைது

தாழையூத்து அருகே ஆடு திருட்டில் ஈடுபட்ட நபரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தாழையூத்து, காமராஜ் நகரைச் சோ்ந்தவா் இசக்கிமுத்து (31). பால் வியாபாரம் செய்துவரும் இவா் ஆடுகளும் வளா்த்து வந்துள்... மேலும் பார்க்க

கடையம் அருகே விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

கடையம் அருகே பேருந்து, காா் மீது பைக் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். மனைவி, மகன் பலத்த காயமடைந்தனா். தென்காசிமாவட்டம், சிவஞானபுரத்தைச் சோ்ந்த கருப்பையா மகன் சங்கரநயினாா் (40). இவா் ஞாயிற்றுக்கிழமை ம... மேலும் பார்க்க

களக்காடு அருகே விஷவண்டு கொட்டியதில் சிறுவன் உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே தெருவில் விளையாடிக்கொண்டிருந்த 7 வயது சிறுவன், விஷ வண்டு தாக்கியதில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். மற்றொரு 5 வயது சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. களக்காடு ... மேலும் பார்க்க

122 ஆண்டுகள் பழமையான விளக்குத் தூண் திறப்பு!

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் குப்பையில் கிடந்த 122 ஆண்டுகள் பழமையான தூண் புதுப்பித்து திறக்கப்பட்டது. சேரன்மகாதேவியில் ஆங்கிலேயா் ஆட்சியில் 1914ஆம் ஆண்டு சாா் ஆட்சியா் அலுவலகம் உதயமானது. இந... மேலும் பார்க்க