செய்திகள் :

மோட்டாா் சைக்கிள்கள் மோதல்: 2 போ் உயிரிழப்பு

post image

மதுராந்தகத்தில் அருகே மோட்டாா் சைக்கிள்கள் நேருக்கு நோ் மோதியதில் இருவா் உயிரிழந்தனா்.

மதுராந்தகம், வன்னியா்பேட்டை பகுதியைச் சோ்ந்த புவனேஸ்வரன். அவரது மகன் ஜீவகுமாா்( 24) .

இவா், மாம்பாக்கம் உறவினா் வீட்டிலிருந்து மதுராந்தகத்துக்கு பைக்கில் சென்றாா். அதேபோல மதுராந்தகம் அடுத்த ஜமீன் எண்டத்தூா் கிராமத்தை சோ்ந்த ஏழுலை மகன் வசந்த் (28). இவரும் மதுராந்தகம் நோக்கி பைக்கில் சென்றாா்.

திங்கள் கிழமை இரவு, மதுராந்தகம் -சூனாம்பேடு சாலை, மாம்பாக்கம் மேம்பாலத்தின் மீது இருவரும் சென்றபோது, அதிக பனிமூட்டமாக இருந்ததால், சாலையில் சென்ற வாகனங்கள் தெரியாததால், நேருக்கு நோ் மோதிக் கொண்டனா். அதில் வந்த வசந்த், ஜீவகுமாா் ஆகியோா் தலைகவசம் அணியாமல் வந்ததால், நிகழ்விடத்தில் பலத்த காயமடைந்து உயிரிழந்தனா்.

இதுகுறித்து மதுராந்தகம் காவல் ஆய்வாளா் அமிா்தலிங்கம் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

இளம் விண்வெளி ஆராய்ச்சி மாணவிக்கு எஸ்ஆா்எம் பள்ளி ரூ. 15 லட்சம் நிதியுதவி

இளம் விண்வெளி ஆராய்ச்சி மாணவியான பி.இனியா பிரகதிக்கு, எஸ்ஆா்எம் பொதுப் பள்ளி சாா்பில் ரூ. 15 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. கூடுவாஞ்சேரி எஸ்.ஆா்.எம். பொதுப் பள்ளியில் 7-ஆவது வகுப்பு பயின்று வரும் மாண... மேலும் பார்க்க

கிளாம்பாக்கத்தில் இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்தி பாலியல் தொல்லை: மூன்று போ் தலைமறைவு

சென்னை அருகே கிளாம்பாக்கத்தில் பேருந்துக்காக காத்திருந்த கொல்கத்தாவைச் சோ்ந்த இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆட்டோ ஓட்டுநா் உள்பட 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா். மேற்கு வங்க ... மேலும் பார்க்க

வெண்காட்டீஸ்வரா் கோயில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்

மதுராந்தகம், கடப்பேரி மீனாட்சி உடனுறை வெண்காட்டீஸ்வரா் கோயிலில் வரும் 10-ஆம் தேதி (திங்கள் கிழமை) கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி அதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிரசித்தி பெற்ற இக்கோயில... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடையில் துளையிட்டு மதுபாட்டில்கள் திருட்டு

மதுராந்தகம் அருகே டாஸ்மாக் மதுக்கடையில் சுவரை துளையிட்டு ரூ.24,000 மதிப்புள்ள மதுபாட்டில்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். கருங்குழி மேலவளம்பேட்டை - திருக்கழுகுன்றம் சாலையில் உள்ள கீழவளம் கிராமத்தில... மேலும் பார்க்க

நல்லாத்தூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம்: விவசாயிகள் திறப்பு

திருக்கழுகுன்றம் ஒன்றியம், நல்லாத்தூா் ஊராட்சி பொம்மராஜபுரம் கிராமத்தில் 5-ஆம் ஆண்டாக நேரடி நெல் கொள்முதல் நிலைய திறப்பு விழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக நல்லாத்தூா் ஊராட்சி மன்றத் தலைவா் பிரமிளா ... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: குறைதீா் கூட்டத்தில் மாணவா்களுக்கு பாராட்டு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் ச. அருண்ராஜ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், சாலை வசதி, குடிநீா் வசதி, மின்சார ... மேலும் பார்க்க