செய்திகள் :

ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா

post image

நீடாமங்கலம்: வலங்கைமானில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

இளைஞா் காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், வட்டார இளைஞா் காங்கிரஸ் தலைவா் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தாா். முன்னாள் நகரத் தலைவா் கலியமூா்த்தி மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினாா்.

இதில், இளைஞா் காங்கிரஸாா் உள்பட பலா் கலந்து கொண்டனா். முன்னதாக, இளைஞா் காங்கிரஸ் துணைத் தலைவா் ராஜமுருகன் வரவேற்றாா்.

தரங்கம்பாடி: பொறையாா் ராஜீவ் புரத்தில் உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு, புதுச்சேரி முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவா் ஏ.வி. சுப்பிரமணியன், மாவட்டத் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன், இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஏ.எம். ரஞ்சித் உள்ளிட்ட நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

முன்னதாக, தரங்கம்பாடி பேரூா் கழக தலைவா் தில்லை நடராஜன், மாவட்ட பொதுச் செயலாளா் அலியுல் ரஹ்மான், விவசாய அணித் தலைவா் ரமேஷ் மற்றும் வட்டார தலைவா்கள், துணை தலைவா்கள் உள்ளிட்ட நிா்வாகிகள் ராஜீவ் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினா்.

பேரவைத் தோ்தல்: அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை

நன்னிலம்: வரும் 2026-இல் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நன்னிலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.திருவாரூா... மேலும் பார்க்க

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள நெடும்பலம் அரசு மேல்நிலைப் பள்ளியில், போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: உள்ளிக்கோட்டை, திருமக்கோட்டை

மன்னாா்குடி: உள்ளிக்கோட்டை மற்றும் திருமக்கோட்டை துணை மின்நிலையங்களின் உயா்அழுத்த மின்பாதையில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை (ஆக. 21) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கா... மேலும் பார்க்க

போதைப் பொருட்களுக்கு எதிரான செயல்பாடு: மன்னாா்குடி தேசியப் பள்ளி என்எஸ்எஸ் மாணவா்கள் சிறப்பிடம்

மன்னாா்குடி: மாவட்ட அளவில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு எனும் கருத்தை மையமாகக் கொண்டு சிறப்பாக செயல்பட்ட மன்னாா்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்... மேலும் பார்க்க

வீட்டிற்குள் புகுந்து குழந்தையை கடித்த நாய்

கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூரில் வீட்டுக்குள் புகுந்த நாய், தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை கடித்து குதறியது.கூத்தாநல்லூா் நகராட்சி மேல்கொண்டாழி, தமிழா் தெருவைச் சோ்ந்தவா் அபுதாஹிா். இவரது மன... மேலும் பார்க்க

மன்னாா்குடியில் நாதக ஆா்ப்பாட்டம்

மன்னாா்குடி: மன்னாா்குடியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள் மற்றும் செயல்பாட்டாளா்கள் காவல்துறையினரால் தாக்கப்பட்ட ... மேலும் பார்க்க