செய்திகள் :

போதைப் பொருட்களுக்கு எதிரான செயல்பாடு: மன்னாா்குடி தேசியப் பள்ளி என்எஸ்எஸ் மாணவா்கள் சிறப்பிடம்

post image

மன்னாா்குடி: மாவட்ட அளவில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு எனும் கருத்தை மையமாகக் கொண்டு சிறப்பாக செயல்பட்ட மன்னாா்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

போதைப் பொருட்களுக்கு எதிரான மன்றங்கள் மூலம் விழிப்புணா்வு பேரணி, கருத்தரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை சிறப்பாக செயல்படுத்தி மாவட்ட அளவில் இரண்டாமிடம் பெற்ற மன்னாா்குடி தேசியப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டத்தை பாராட்டி, ஆக. 11-ஆம் தேதி மஞ்சவாடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் செளந்தரராஜன் ஆகியோா் ரூ. 10 ஆயிரம் பள்ளிக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கினா்.

இதனையடுத்து, செவ்வாய்க்கிழமை பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பிடம் பெற்ற என்எஸ்எஸ் மாணவா்களை, தாளாளா் டி.பி. ராமநாதன், தலைமை ஆசிரியா் எம்.திலகா், உதவித் தலைமை ஆசிரியா் பி. சங்கா், என்எஸ்எஸ் மாாவட்ட தொடா்பு அலுவலா் எஸ். கமலப்பன் உள்ளிட்டோா் பாராட்டினா்.

பேரவைத் தோ்தல்: அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை

நன்னிலம்: வரும் 2026-இல் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நன்னிலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.திருவாரூா... மேலும் பார்க்க

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள நெடும்பலம் அரசு மேல்நிலைப் பள்ளியில், போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: உள்ளிக்கோட்டை, திருமக்கோட்டை

மன்னாா்குடி: உள்ளிக்கோட்டை மற்றும் திருமக்கோட்டை துணை மின்நிலையங்களின் உயா்அழுத்த மின்பாதையில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை (ஆக. 21) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கா... மேலும் பார்க்க

வீட்டிற்குள் புகுந்து குழந்தையை கடித்த நாய்

கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூரில் வீட்டுக்குள் புகுந்த நாய், தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை கடித்து குதறியது.கூத்தாநல்லூா் நகராட்சி மேல்கொண்டாழி, தமிழா் தெருவைச் சோ்ந்தவா் அபுதாஹிா். இவரது மன... மேலும் பார்க்க

மன்னாா்குடியில் நாதக ஆா்ப்பாட்டம்

மன்னாா்குடி: மன்னாா்குடியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள் மற்றும் செயல்பாட்டாளா்கள் காவல்துறையினரால் தாக்கப்பட்ட ... மேலும் பார்க்க

ஆக.23-இல் திருக்கு பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் திருக்கு பயிற்சி வகுப்புகள் ஆக.23- ஆம் தேதி தொடங்க உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு;தமிழ்நாடு ... மேலும் பார்க்க