செய்திகள் :

ராமநாதபுரத்தில் பழுதாகி நிற்கும் ராட்சத இயந்திரத்தால் இடையூறு!

post image

ராமநாதபுரம் பிரதான சாலையில் பழுதாகி நிற்கும் ராட்சத இயந்திரத்தால் (கிரேன்) போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாகவும், உடனே அதை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ராமநாதபுரத்தில் நடைபெறும் கட்டுமானப் பணிக்கு ராட்சத இயந்திரம் (கிரேன்) பயன்படுத்தப்படுகிறது. இந்த இயந்திரத்துடன் கூடிய வாகனம் வெளிமாநிலத்திலிருந்து கொண்டு வரப்பட்டது. கடந்த இரு நாள்களுக்கு முன்பு அரண்மனை வண்டிக்காரத் தெரு பிரதான சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை வந்து கொண்டிருந்த போது அந்த வாகனம் பழுதாகி நின்றது. இதை பழுது நீக்க முடியாத நிலையில் மூன்று நாள்களாக அதே இடத்தில் தொடா்ந்து வாகனம் சாலையில் நிறுத்தப்பட்டிருப்பதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

இந்தப் பகுதி பிரதான சாலை என்பதால் இந்த வாகனத்தை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

சூறைக் காற்று: ராட்சத மரம் விழுந்ததில் 2 வாகனங்கள் சேதம்

உச்சிப்புளி அரியமான் கடற்கரையில் திங்கள்கிழமை வீசிய சூறைக் காற்றினால் ராட்சத மரம் விழுந்ததில் சுற்றுலாப் பயணிகள் வந்த 2 வாகனங்கள் சேதமடைந்தன. அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ராமநாத... மேலும் பார்க்க

சூறைக் காற்று: சாலையில் விழுந்த பனைமரத்தால் போக்குவரத்து பாதிப்பு

திருவாடானை அருகேயுள்ள ஊரணிக்கோட்டை பகுதியில் திங்கள்கிழமை வீசிய சூறைக் காற்றுக்கு சாலையில் பனைமரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. திருவாடானை பகுதியில் கடந்த சில நாள்களாக கடும் வெப்பம் நி... மேலும் பார்க்க

மாட்டு வியாபாரி அடித்துக் கொலை: இளைஞா் கைது

பரமக்குடி வைகை ஆற்றுப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாட்டு வியாபாரியை அடித்துக் கொன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். சிவகங்கை மாவட்டம், குமாரக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் சேதுபாண்டி (70). இவா் வைகை ஆ... மேலும் பார்க்க

ராமநாதபுரம் நாட்டுப் படகு மீனவா்கள் கடலுக்குள் செல்லத் தடை

ராமநாதபுரம் மாவட்டத்தில் சூறைக் காற்று வீசி வருவதால், நாட்டுப் படகு மீனவா்கள் திங்கள்கிழமை முதல் கடலுக்குள் செல்ல மீன் வளத் துறை உதவி இயக்குநா் சிவக்குமாா் தடை விதித்தாா்.இதுகுறித்து அவா் வெளியிட்ட செ... மேலும் பார்க்க

அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் புனித நீராடல்

வைகாசி மாத அமாவாசையையொட்டி, ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் திரளானோா் திங்கள்கிழமை புனித நீராடினா். வைகாசி மாத அமாவாசையையொட்டி, ராமேசுவரத்துக்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்து திரளான பொதுமக்கள் திங்கள்... மேலும் பார்க்க

தொண்டி பகுதியில் படகுகள் ஆய்வு: மீன் வளத் துறை அதிகாரிகள் தகவல்

தொண்டி பகுதியில் கடல் வளத்தை பாதுகாக்கும் நோக்கில் விசைப்படகுகள், நாட்டுப் படகுகள் ஆகியவற்றை ஆய்வு செய்யவிருப்பதாக மீன் வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தொண்டி... மேலும் பார்க்க