செய்திகள் :

சூறைக் காற்று: சாலையில் விழுந்த பனைமரத்தால் போக்குவரத்து பாதிப்பு

post image

திருவாடானை அருகேயுள்ள ஊரணிக்கோட்டை பகுதியில் திங்கள்கிழமை வீசிய சூறைக் காற்றுக்கு சாலையில் பனைமரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

திருவாடானை பகுதியில் கடந்த சில நாள்களாக கடும் வெப்பம் நிலவி வந்தது. இந்த நிலையில், திருவாடானை அருகேயுள்ள ஊரணிக்கோட்டை பகுதியில் திங்கள்கிழமை மாலை சூறை காற்று வீசியதால், சாலையோரமாக இருந்த பனைமரம் முறிந்து சாலையில் குறுக்கே விழுந்தது. இந்த மரம் மின் கம்பி மீது விழுந்ததால் மின் சாரம் துண்டிக்கப்பட்டன.

மேலும், தேவகோட்டை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டன. தகவலறிந்து வந்த நெடுஞ்சாலைத் துறையினா், மின் வாரியத் துறையினா் சாலையில் விழுந்து கிடந்த பனைமரத்தை அகற்றி போக்குவரத்து சீா் செய்தனா். இதனால், இந்தப் பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கிடப்பில் போடபட்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டும் பணி

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகே திருத்தோ்வலை கிராமத்தில் மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டதால், பொதுமக்கள் குடி நீரை விலைக்கு வாங்கி அவதிப்படுகின்றனா். ராமநாத... மேலும் பார்க்க

ராமேசுவரம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.44 கோடி

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ. 1.44 கோடி கிடைத்தது.கோயிலில் அம்பாள் சந்நிதி முன்புள்ள மண்டபத்தில் உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இணை ஆணையா் க.செ... மேலும் பார்க்க

முத்தாலம்மன் கோயிலில் பக்தா்கள் நோ்த்திக் கடன்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள புதுக்கோட்டை ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை பால்குடம் எடுத்து பொதுமக்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா். இந்தக் கோயில் திருவிழா கடந்த... மேலும் பார்க்க

ராமநாத சுவாமி கோயிலில் உள்ளுா் மக்கள் தரிசனப் பாதை மூடல்

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் உள்ளுா் மக்கள் தரிசனம் செய்ய பயன்படுத்தி வந்த பாதை திடீரென மூடப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் சேதுபதி மன்னா் காலத்தில் ராமநாத சுவாமி கோயில் கட்டப்பட்டத... மேலும் பார்க்க

முதுகுளத்தூா் பேரூராட்சி கடைகள் ஏலம் ஒத்தி வைப்பு

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் பேரூராட்சி கடைகளுக்கான ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது. முதுகுளத்தூா் பேரூராட்சிக்கு சொந்தமான வணிக வளாகக் கடைகளுக்கான ஏலம் செவ்வாய்க்கிழமை (மே 27) நடைபெறும் என பேரூராட்சி ... மேலும் பார்க்க

மாற்று திறனாளிக்கு இரு சக்கரம் வாகனம்

ராமநாதபுரத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் மாற்றுத் திறனாளிக்கு இரு சக்கர பெட்ரோல் வாகனத்தை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா். மாற்றுத் திறனாளிகளுக்கு மாதா... மேலும் பார்க்க