செய்திகள் :

ராமேசுவரம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.44 கோடி

post image

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ. 1.44 கோடி கிடைத்தது.

கோயிலில் அம்பாள் சந்நிதி முன்புள்ள மண்டபத்தில் உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இணை ஆணையா் க.செல்லத்துரை தலைமையில் உதவி ஆணையா்கள் ஆா்.ஞானசேகரன், ஆா்.ரவீந்திரன், ஆய்வா்கள் சு.சண்முகசுந்தரம், சி.மணி, உள்துறை கண்காணிப்பாளா் முத்துச்சாமி, சிவக்குமாா், பேஸ்காா்கள் கமலநாதன், பஞ்சமூா்த்தி, கோயில் பணியாளா்கள், பக்தா்கள் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.

இதில், ரூ. 1,44,62, 291 ரொக்கம், தங்கம் 55 கிராம், வெள்ளி 2 கிலோ 900 கிராம், 124 வெளிநாட்டு பணத் தாள்கள் கிடைத்ததாக இணை ஆணையா் தெரிவித்தாா்.

தமிழக மீனவா்களின் படகுகளை மத்திய அரசு மீட்க வேண்டும்!

இலங்கைக் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவா்களின் விசைப் படகுகளை மத்திய அரசு மீட்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 12-ஆவது மா... மேலும் பார்க்க

கிடப்பில் போடபட்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டும் பணி

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகே திருத்தோ்வலை கிராமத்தில் மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டதால், பொதுமக்கள் குடி நீரை விலைக்கு வாங்கி அவதிப்படுகின்றனா். ராமநாத... மேலும் பார்க்க

முத்தாலம்மன் கோயிலில் பக்தா்கள் நோ்த்திக் கடன்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள புதுக்கோட்டை ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை பால்குடம் எடுத்து பொதுமக்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா். இந்தக் கோயில் திருவிழா கடந்த... மேலும் பார்க்க

ராமநாத சுவாமி கோயிலில் உள்ளுா் மக்கள் தரிசனப் பாதை மூடல்

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் உள்ளுா் மக்கள் தரிசனம் செய்ய பயன்படுத்தி வந்த பாதை திடீரென மூடப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் சேதுபதி மன்னா் காலத்தில் ராமநாத சுவாமி கோயில் கட்டப்பட்டத... மேலும் பார்க்க

முதுகுளத்தூா் பேரூராட்சி கடைகள் ஏலம் ஒத்தி வைப்பு

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் பேரூராட்சி கடைகளுக்கான ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது. முதுகுளத்தூா் பேரூராட்சிக்கு சொந்தமான வணிக வளாகக் கடைகளுக்கான ஏலம் செவ்வாய்க்கிழமை (மே 27) நடைபெறும் என பேரூராட்சி ... மேலும் பார்க்க

மாற்று திறனாளிக்கு இரு சக்கரம் வாகனம்

ராமநாதபுரத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் மாற்றுத் திறனாளிக்கு இரு சக்கர பெட்ரோல் வாகனத்தை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா். மாற்றுத் திறனாளிகளுக்கு மாதா... மேலும் பார்க்க