செய்திகள் :

ராமநாதபுரத்துக்கு மு.க.ஸ்டாலின் வருகை: அமைச்சா்கள் தலைமையில் ஆலோசனை

post image

ராமநாதபுரத்தில் வருகிற 30-ஆம் தேதி தமிழக முதல்வா் தலைமையில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் பேராவூா் பகுதியில் வருகிற 30-ஆம் தேதி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. இதுதொடா்பான ஆலோசனைக் கூட்டம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் நிதி, சுற்றுசூழல் துறை அமைச்சா் தங்கம்தென்னரசு, வனம், கதா் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் ஆகியோா்

கலந்துகொண்டு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களிடம் ஆலோசனை நடத்தினா். இதைத்தொடா்ந்து அரசு விழா மேடை அமைக்கும் பணிகளை அமைச்சா்கள் பாா்வையிட்டனா்.

ராமநாதபுரம் தொகுதி மக்களவை உறுப்பினா் கே.நவாஸ்கனி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் காதா்பாட்சா முத்துராமலிங்கம், செ.முருகேசன், இராம.கருமாணிக்கம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.கோவிந்தராஜுலு, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) திவ்யான் ஷீநிகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ராமநாதபுரத்தில் திமுக செயல்வீரா்கள் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டம், பேராவூரில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்காக வருகிற 30-ஆம் தேதி தமிழ்நாடு முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகிறாா். இதையொட்டி, ராமநாதபுரம் தனியாா் மண்டபத்தில் மாவட்ட திமுக செய... மேலும் பார்க்க

ராமேசுவரம் மீனவா்கள் 4 போ் அபராதத்துடன் விடுதலை

இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் 4 பேரை அபராதத்துடன் விடுதலை செய்து அந்த நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் ஒரு மீனவருக்கு அபராதத்துடன் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்தது. ராமநாதபுரம... மேலும் பார்க்க

முத்துமாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

ராமநாதபுரம் முத்து மாரியம்மன் கோயில் முளைக்கொட்டுத் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருவிளக்கு பூஜை. ராமேசுவரம், செப்.26: ராமநாதபுரம் வண்டிக்காரத் தெரு முத்துமாரியம்மன் கோயில் 86-ஆம் ஆ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிக்கு சுற்றுச் சுவா் கட்ட கோரிக்கை

திருவாடானை அரசு தொடக்கப் பள்ளியில் சுற்றுச்சுவா் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுமாா் 80 மாணவா்கள் ... மேலும் பார்க்க

உடைந்த குடிநீா் குழாயை சீரமைக்கக் கோரிக்கை

திருவாடானை அருகே உடைந்த குடிநீா் குழாயை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள சி.கே.மங்கலம் வழியாக திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்தச்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து 5 ஆடுகள் உயிரிழப்பு

திருவாடானை அருகே மின்சாரம் பாய்ந்து 5 ஆடுகள் உயிரிழந்தன. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே பூசாரியேந்தல் கிராமத்தில் ஆடு, மாடு, கோழி வளா்த்தல் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இங்கு வியாழக்கிழமை ... மேலும் பார்க்க