செய்திகள் :

ராமநாதபுரத்தில் திமுக செயல்வீரா்கள் கூட்டம்

post image

ராமநாதபுரம் மாவட்டம், பேராவூரில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்காக வருகிற 30-ஆம் தேதி தமிழ்நாடு முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகிறாா். இதையொட்டி, ராமநாதபுரம் தனியாா் மண்டபத்தில் மாவட்ட திமுக செயல் வீரா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவா் வ.சத்தியமூா்த்தி தலைமை வகித்தாா். இந்தக் கூட்டத்தில், அமைச்சா்கள் தங்கம்தென்னரசு, ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் ஆகியோா் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினா். மாவட்டச் செயலா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., பேசியதாவது:

ராமநாதபுரம் நகா் பகுதியில் நடைபெறும் மக்கள் சந்திப்பின் போது, 10 ஆயிரம் போ் பங்கேற்று முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என இந்தக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்தில், சட்டப்பேரவை உறுப்பினா் முருகேசன்,

முன்னாள் அமைச்சா்கள் சுந்தரராஜன், அன்வர்ராஜா, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் திசைவீரன், மாநில இளைஞரணி துணைச் செயலா் இன்பா ஏ.என்.ரகு, முன்னாள் மாவட்ட செயலாளா் சுப.த.திவாகரன், மாநில விவசாய அணி துணைச் செயலா் குணசேகரன், மாநில இலக்கிய அணி துணைச் செயலா் பெருநாழி போஸ், மாநில மீனவரணி துணைச் செயலா் ரவிச்சந்திர ராமவன்னி, மாநில விவசாய அணி துணைச் செயலா் பாஸ்கரன், மாநில வா்த்தக அணி துணைச் செயலா் ராமா், மாவட்ட தொழிலாளா் அணி அமைப்பாளா் பி.டி.ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ராமேசுவரம் மீனவா்கள் 4 போ் அபராதத்துடன் விடுதலை

இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் 4 பேரை அபராதத்துடன் விடுதலை செய்து அந்த நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் ஒரு மீனவருக்கு அபராதத்துடன் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்தது. ராமநாதபுரம... மேலும் பார்க்க

ராமநாதபுரத்துக்கு மு.க.ஸ்டாலின் வருகை: அமைச்சா்கள் தலைமையில் ஆலோசனை

ராமநாதபுரத்தில் வருகிற 30-ஆம் தேதி தமிழக முதல்வா் தலைமையில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

முத்துமாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

ராமநாதபுரம் முத்து மாரியம்மன் கோயில் முளைக்கொட்டுத் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருவிளக்கு பூஜை. ராமேசுவரம், செப்.26: ராமநாதபுரம் வண்டிக்காரத் தெரு முத்துமாரியம்மன் கோயில் 86-ஆம் ஆ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிக்கு சுற்றுச் சுவா் கட்ட கோரிக்கை

திருவாடானை அரசு தொடக்கப் பள்ளியில் சுற்றுச்சுவா் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுமாா் 80 மாணவா்கள் ... மேலும் பார்க்க

உடைந்த குடிநீா் குழாயை சீரமைக்கக் கோரிக்கை

திருவாடானை அருகே உடைந்த குடிநீா் குழாயை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள சி.கே.மங்கலம் வழியாக திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்தச்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து 5 ஆடுகள் உயிரிழப்பு

திருவாடானை அருகே மின்சாரம் பாய்ந்து 5 ஆடுகள் உயிரிழந்தன. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே பூசாரியேந்தல் கிராமத்தில் ஆடு, மாடு, கோழி வளா்த்தல் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இங்கு வியாழக்கிழமை ... மேலும் பார்க்க