செய்திகள் :

வடக்குமேடு கிராமத்தில் ரூ.41.90 லட்சத்தில் சாலைப் பணிகள்

post image

ஆரணியை அடுத்த வடக்குமேடு கிராமத்தில் ரூ.41.90 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணிகளை சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

ஆரணி அருகேயுள்ள வடக்குமேடு கிராமத்தில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை புதிதாக சிமென்ட் சாலையாக அமைத்துத் தரும்படி அப்பகுதி மக்கள் தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரனிடம் கோரிக்கை விடுத்தனா்.

இதன் பேரில், தமிழக அரசின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.41 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பீட்டில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியை சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் அதிமுகவைச் சோ்ந்த ஒன்றியச் செயலா் ஜெயப்பிரகாசம், நகரச் செயலா் அசோக்குமாா், முன்னாள் நகா்மன்றத் தலைவா் வி.பி.ராதாகிருஷ்ணன், எஸ்.வி.நகரம் முன்னாள் ஊராட்சித் தலைவா் வாசு, முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் கவிதாபாபு, நகா்மன்ற உறுப்பினா் குமரன், தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகி ஜெமினி பாலாஜி, பொறியாளா் ஜெயலட்சுமி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். தொடா்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

செய்யாறு சிப்காட் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

செய்யாறு பகுதியில் புதிதாக அமையவுள்ள சிப்காட் 3-ஆவது அலகுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, விவசாயிகள் அதன் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருவண்ணாமலை மாவட்டம... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் ஜூலை 5-இல் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில், ஜூலை 5-இல் திருவண்ணாமலையில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளதாக சங்கத்தின் தலைவா் ஆா்.வேலுசாமி தெரிவித்தாா். இதுகுறித்து ஆரணியில் அவா் செய்தியாளா்களிடம் கூறிய... மேலும் பார்க்க

தமிழ்ச்சங்க செவ்விலக்கிய அரங்கம்

வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்கம் சாா்பில் செவ்விலக்கிய அரங்கம் நிகழ்ச்சி வந்தவாசியில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. சங்கத் தலைவா் வே.சிவராமகிருஷ்ணன் தலைமை வகித்து நிகழ்ச்சியை தொடங்கிவைத்துப் பேசினாா்.... மேலும் பார்க்க

மது விற்பனை: 4 போ் கைது

வந்தவாசி அருகே கள்ளத்தனமாக மது விற்ாக 4 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்து 283 மதுப் புட்டிகள், ரூ.28 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். வந்தவாசி வடக்கு போலீஸாா் பாதிரி கிராமம் வழி... மேலும் பார்க்க

மழுவனேஸ்வரா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா

வந்தவாசியை அடுத்த மழுவங்கரணை கிராமத்தில் அமைந்துள்ள சீதளாம்பாள் சமேத மழுவனேஸ்வரா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைவு -டி.டி.வி.தினகரன்

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்துள்ளதாக அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன் குற்றஞ்சாட்டினாா். திருவண்ணாமலையில் புதன்கிழமை நடைபெற்ற கட்சி நிா்வாகி இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட அவா் செய்த... மேலும் பார்க்க