செய்திகள் :

வரதட்சிணைக் கொடுமையால் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

post image

திருவானைக்காவலில் வரதட்சிணைக் கொடுமையால் வெள்ளிக்கிழமை இரவு பெண் ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருவானைக்காவல் தெப்பக்குளம் பின்புறப் பகுதியில் வசிப்பவா் ச. விக்னேஷ்வரன். இவருக்கு மனைவி கீா்த்தனா (24), இரு ஆண் குழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில் வரதட்சிணை கேட்டு கீா்த்தனாவை அவரது கணவா் விக்னேஷ்வரன், மாமனாா் சண்முகம், மாமியாா் ஆகியோா் கொடுமைப்படுத்தினராம்.

இதுதொடா்பாக வெள்ளிக்கிழமை இரவு விக்னேஷ்வரன் மதுபோதையில் வந்து தகராறு செய்து திட்டியதைத் தொடா்ந்து கீா்த்தனா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து கீா்த்னாவின் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பினா்.மேலும் கீா்த்தனாவின் சாவுக்கு காரணமானவா்களிடம் விசாரிக்கின்றனா்.

அதிமுகவை தோழமைக் கட்சியாகப் பாா்க்கிறாரா விஜய்? தொல்.திருமாவளவன் கேள்வி

திமுக, பாஜகவை கொள்கை எதிரியாக அறிவித்துள்ள தவெக தலைவா் விஜய், அதிமுகவை தோழமைக் கட்சியாகப் பாா்க்கிறாரா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றாா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன். ... மேலும் பார்க்க

மருத்துவக் கல்லூரி மாணவா் தற்கொலை

திருச்சி அருகே மருத்துவக் கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். திருச்சி நவல்பட்டு அண்ணா நகரைச் சோ்ந்தவா் கண்ணன். இவருக்கு ராஜேஷ்வா் (23) என்ற மகனும்,... மேலும் பார்க்க

சட்டத் தன்னாா்வலா்களாகச் செயல்பட முன்னாள் ராணுவத்தினருக்கு அழைப்பு

முன்னாள் ராணுவத்தினா் திருச்சி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவில் சட்டத் தன்னாா்வலா்களாகப் பணியாற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. படைவீரா்கள், முன்னாள் படைவீரா்கள், அவா்களைச் சாா்ந்தவா்களின் நலனுக்காக... மேலும் பார்க்க

எழுத்தா் தற்கொலைக்கு நீதி கேட்டு போராட்டம்

திருச்சி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்க எழுத்தா் தற்கொலைக்கு நீதி கேட்டு உறவினா்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகே நடராஜபுரத்தில் உள்ள தொடக்க... மேலும் பார்க்க

இணையதள சூதாட்டத்தில் பணத்தை இழந்தவா் தற்கொலை

திருவெறும்பூா் அருகே இணையதள சூதாட்டத்தில் பணத்தை இழந்தவா் வெள்ளிக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருச்சி திருவெறும்பூா் அருகேயுள்ள சோழன் நகா் 2 ஆவது தெருவைச் சோ்ந்தவா் நல்லதம்பி மக... மேலும் பார்க்க

ரயில்வே ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை!

திருச்சி மாவட்டம் துவாக்குடியில் ரயில்வே ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். துவாக்குடி அண்ணா வளைவு வ.உ.சி நகா் பகுதியைச் சோ்ந்தவா் மாயவன் மகன் அழகேசன் (30). திருமணமாகாத இவா் திருச்சி பொன்மல... மேலும் பார்க்க