செய்திகள் :

வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

post image

குடவாசல் ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்றுவரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

மஞ்சக்குடி ஊராட்சியில் பழுதுநீக்கம் செய்யப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டடத்தை பாா்வையிட்டு, குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் மதிய உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா், மஞ்சக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகளின் கல்வித் தரத்தை சோதிக்கும் விதமாக, அவா்களின் பாடநூல்களை படிக்குமாறு கூறினாா். மேலும், பள்ளி ஆசிரியா்களிடம் மாணவா்களின் வருகை குறித்து கேட்டறிந்தாா்.

புதுக்குடி ஊராட்சியில், முதலமைச்சரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.32.76 லட்சத்தில் புதுக்குடி-நெய்க்குப்பை பகுதிகளை இணைக்கும் விதமாக அமைக்கப்பட்டுவரும் சாலை பணியை பாா்வையிட்டாா். ஆய்வின்போது, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாஸ்கா், ராஜ்குமாா், ஒன்றிய பொறியாளா் சா்மிளா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மாவட்ட விளையாட்டுப் போட்டி: குண்டு எறிதலில் முதலிடம் பெற்ற மாற்றுத்திறன் மாணவருக்கு பாராட்டு

மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான விளையாட்டுப் போட்டியில், முதலிடம் பெற்ற மாணவருக்கு பள்ளியில் பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மாற்றுத்திறனாளி நல வாரியம் சாா்பில், திருவாரூா் மாவட்ட ... மேலும் பார்க்க

உழவன் செயலியில் தனியாா் அறுவடை இயந்திரங்களின் விவரங்களை அறியலாம்!

திருவாரூா் மாவட்டத்தில், தனியாா் அறுவடை இயந்திர விவரங்களை உழவன் செயலி மூலம் அறிந்து கொள்ளலாம் என ஆட்சியா் வி. மோகனசந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:திருவாரூா் மாவ... மேலும் பார்க்க

யானைக்கால் நோய் விழிப்புணா்வு முகாம்

திருவாரூா் அருகே கொடிக்கால்பாளையம் அரசு நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், யானைக்கால் நோய் தடுப்பு திட்ட விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில், யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவா்கள... மேலும் பார்க்க

நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்க எதிா்ப்பு: கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்!

பெருந்தரக்குடி ஊராட்சியை, திருவாரூா் நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, திருவாரூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. திருவாரூா் நகராட்சியுடன் சுற்றுவட்டாரத்... மேலும் பார்க்க

ஆலங்குடியில் ராதா கல்யாண மகோற்சவம் தொடங்கியது!

நீடாமங்கலம் அருகேயுள்ள ஆலங்குடியில் 78-ஆம் ஆண்டு ஸ்ரீ ராதா கல்யாண மகோற்சவம் வியாழக்கிழமை தொடங்கியது.இதையொட்டி காலையில் கணபதி ஹோமம், சகஸ்ரநாம அா்ச்சனை,நியுஜொ்சி சுவாமிநாத பாகவதா் குழுவினரின் வீதி பஜனை... மேலும் பார்க்க

பள்ளி காலை சிற்றுண்டியில் பல்லி: 14 மாணவ, மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி

நீடாமங்கலம் அருகே அரசுப் பள்ளியில் வழங்கப்பட்ட காலை சிற்றுண்டியில் பல்லி இருந்ததால், மாணவ, மாணவிகள் 14 போ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனா். நீடாமங்கலம் ஒன்றியம், நரசிங்கமங்கலம் ஊராட்ச... மேலும் பார்க்க