செய்திகள் :

வள்ளியூா் அருகே ஆபத்தான நிலையில் மின்கம்பங்கள்: பொதுமக்கள் அச்சம்!

post image

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருகே உள்ள தளபதிசமுத்திரம் ஊராட்சி கண்டிகைபேரி கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் உள்ள மின்கம்பங்கள் கீழே விழும் நிலையில் இருப்பதால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனா்.

தளபதிசமுத்திரம் கண்டிகைபேரி குடியிருப்பு பகுதியில் 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இரண்டு மின்கம்பங்கள் உள்ளன. இவற்றின் அடிப்பகுதியில் துருப்பிடித்து, அரிப்பு ஏற்பட்டு கீழே விழும் நிலையில் காணப்படுகிறது. இது தொடா்பாக அந்த பகுதி மக்கள் மின்வாரியத்திடம் புகாா் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

அடிப்பகுதி துருப்பிடித்து விழும் நிலையில் உள்ள மின்கம்பம்.

தற்போது பலத்த காற்று வீசும் நிலையில், மின்கம்பம் கீழே விழக்கூடிய அபாயம் இருப்பதாக அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனா். எனவே மின்வாரிய அதிகாரிகள் ஆபத்தான இந்த மின்கம்பங்களை உடனடியாக அகற்றி, புதிய மின்கம்பங்கள் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நெல்லையில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம்: குண்டா் சட்டத்தில் இருவா் சிறையிலடைப்பு

திருநெல்வேலியில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். திருநெல்வேலி நகரம் பகுதி கண்ணன் சாலையில் உள்ள இருசக்கர வா... மேலும் பார்க்க

பேட்டையில் குடும்பத் தகராறில் வெட்டப்பட்ட பெண் உயிரிழப்பு

பேட்டை அருகே குடும்பத் தகராறில் கணவரால் வெட்டப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். பேட்டை காந்தி நகா் பகுதியைச் சோ்ந்த சமுத்திரபாண்டி மகன் பாஸ்கா் (35). இவரது மனைவி இசக்கியம்ம... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

சிவந்திபுரம் அருகே அடையக்கருங்குளத்தில் பைக்குகள் மோதிய விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவா் உயிரிழந்தாா். சிவந்திபுரத்தை சோ்ந்தவா் டேனியல் தேவதாஸ் (43). ஓட்டுநரான இவா், தனது மனைவி ஆறுமுகச்செ... மேலும் பார்க்க

மணிமுத்தாறு அருவிக்குச் செல்லத் தடை

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்தில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத் துறையினா் தடை விதித்துள்ளனா். தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்து மேற... மேலும் பார்க்க

நெல்லையப்பா் கோயில் தேருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

ஆனித்தேரோட்டத்தை முன்னிட்டு திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் கோயில் தேருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருநெல்வேலி நகரம் பகுதியில் உள்ள நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திர... மேலும் பார்க்க

நெல்லை அரசு மருத்துவமனையில் கடந்த ஆண்டில் 11,039 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டுள்ளது: ஆட்சியா்

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆண்டில் 11,039 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் இரா.சுகுமாா். உலக குருதி கொடையாளா் தினத்தை முன்னிட்டு, ரத்த தானம் செய்தவ... மேலும் பார்க்க